6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற கொடூரத்தாய்…! செல்போன் பேச்சு அம்பலமானதால் ஆத்திரம்..!
திருவண்ணாமலை அருகே 6 வயது சிறுமி கரும்பால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாயின் செல்போன் பேச்சை காட்டிக் கொடுத்ததால் சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பூபாலன் இவரது மனைவி சுகன்யா . இவர்களுக்கு எட்டு வயதில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் பிரசன்னதேவ் என்ற மகனும், ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் ரித்திகா … Read more