விமானத்தைப் போல ரயில் சேவையையும் தனியாருக்கு கொடுக்க முயற்சி: தொழிற்சங்கம் குற்றச்சாட்டு
SRMU condemns centre plans giving Railway to private: திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கத்தின் தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த சங்கத்தின் தலைவர் ராஜாஸ்ரீதர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் செய்தியாளர்ளை சந்தித்து பேசியதாவது: மத்திய அரசின் ரயில்வே துறை தனியார் மயமாக்குதலை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை ரயில்வே ஊழியர்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்.ஆர்.எம்.யூ., சங்கம் சார்பில் விழிப்புணர்வு … Read more