கிராம சபைக் கூட்ட செலவின வரம்பு ரூ.5000 ஆக உயர்வு: மநீம வரவேற்பு
சென்னை: கிராம சபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.5000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “கிராம சபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000-ல் இருந்து ரூ.5000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக,கிராம சபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது, அத்தீர்மானங்களை விரைவாக, முழுமையாக நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகள் மிக அவசியமாகிறது” என்று மக்கள் … Read more