ஆண்மையற்றவர் என்பதை மறைத்து 200 பவுன் நகை வாங்கி திருமணம் -வழக்குப்பதிய உத்தரவு
தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது ஐபிசி 417,420 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 4 வாரத்தில் விசாரணை செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இர்பானா ரஸ்வீன் தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சில பிரிவுகளை சேர்க்கக்கோரி மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், “மனுதாரரின் … Read more