ஆப்பிரிக்காவில் உணவு பஞ்சம்; ஆப்கானிஸ்தான் பெண்கள் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை… உலகச் செய்திகள்

Africa food crisis, India concerns Afghanistan woman’s security today world news: உலக நாடுகளில் இன்று நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். ஆப்பிரிக்காவைத் தாக்கும் உணவு பஞ்சம் ஏற்கனவே காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய உணவு பஞ்சம், பிப்ரவரி 2021 இல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது மற்றொரு அடியை சந்தித்தது. ஆப்பிரிக்காவின் இறக்குமதி சார்ந்த நாடுகளில், உணவுப் பொருட்களின் விலை, சமத்துவமின்மையைப் பெருக்கி, இதுவரை இல்லாத அளவிற்கு உணவு … Read more

#BREAKING || ஒரே மேடையில் ஓபிஎஸ், இபிஎஸ்…. ஒன்று சேர்க்குமா பாஜக?! 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.  ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.  கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை அவமதிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நடந்து கொண்டனர். ஓபிஎஸ் மேடையில் அமர்ந்திருக்கும் … Read more

கடன் தொல்லை – பழனி விடுதியில் கேரள தம்பதி தூக்கிட்டு தற்கொலை.!

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கேரள தம்பதி, பழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த போது அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  சுகுமாரன் – சத்தியபாமா என்ற  தம்பதி சுவாமி தரிசனம் செய்ய நேற்று பழனி வந்து அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், இருவரும் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அறையிலேயே தற்கொலை செய்துக் கொண்டனர்.  Source link

மெட்ரோ ரயில் பணிகளுக்காக எடுக்கப்படும் கமல்ஹாசனின் நிறுவன நிலம்

சென்னை: மெட்ரோ ரயில் பணிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்குச் சொந்தமான ராஜ் கமல் நிறுவனத்தின் நிலம் எடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையில் அமையவுள்ளது. இந்த வழித்தடம் கலங்கரை விளக்கத்தில் தொடங்கி ஆழ்வார்பேட்டை, நந்தனம், கோடம்பாக்கம், வடபழனி, போரூர் வழியாக மொத்தம் 30 நிலையங்கள் அமையவுள்ளன. … Read more

சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்

சரவணா ஸ்டோர்ஸின் தங்க மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.235 கோடி சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியது. அதேபோல் லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான நிலம், வங்கிக் கணக்குகள் உட்பட ரு.173 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஏற்கெனவே மார்ட்டின் சம்பந்தமான வழக்கு மற்றும் சரவணா ஸ்டோர்ஸின் வழக்கு இரண்டிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள் என பல இடங்களில் அமலாக்கத்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறையினருக்கு கிடைத்த வலுவான ஆதாரத்தின் அடிப்படையில்தான் தற்போது இந்த சொத்துகளை முடக்க நடவடிக்கை … Read more

பிரியா.. பூமி.. வாலு பசங்க.. விஜே மணிமேகலை வில்லேஜ் டைம்ஸ்!

சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை, கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார். பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி ஆன மணிமேகலை’ கலக்க போவது யாரு … Read more

#BREAKING || சரவணா கோல்டு பேலஸ், லாட்டரி மார்டினின் சொத்துக்கள் முடக்கம்.!

லாட்டரி மார்டினின் ₹173 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சோத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும், சென்னையில் சரவணா கோல்ட் பேலஸ் கடைக்கு சொந்தமான 234.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் லாட்டரி விற்பனையாளர் மார்டின் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.  லாட்டரி எஸ் மார்டினுக்கு தமிழ்நாட்டில் உள்ள நிலங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு … Read more

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.!

தமிழகத்தில் 11 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 3, 4, 5, 6 ஆகிய நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜூலை 5, 6 ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 11  மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று (ஜூலை 2) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, … Read more

'வேலையின்றி மன உளைச்சல்' – 24 வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை

வேலையில்லாமல் வீட்டில் இருந்த பெண் 24-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் அடுத்த ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அல்போன்ஸா என்பவரின் மகள் ஜெனிபர் (35). இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்த ஜெனிபர் 24-வது … Read more