ஒற்றைத் தலைமை வேண்டாம்; ஜெயக்குமார் மீது நடவடிக்கை தேவை: ஓ.பி.எஸ் வீட்டில் கோவை செல்வராஜ் பேட்டி
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒற்றைத் தலைமை என்ற வார்த்தைக்கே இடமில்லை என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ஒற்றைத் தலைமை குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கட்சியில் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்திள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எழுந்த அதிமுகவின் … Read more