தேனி மாவட்ட பேரூராட்சிகளில் எல்.இ.டி பல்பு வாங்கியதில் முறைகேடு-13 பேர் மீது வழக்குப்பதிவு

தேனி மாவட்ட பேரூராட்சிகளில் எல்.இ.டி பல்பு வாங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் பெண் உதவி இயக்குனர் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2019 – 2020ம் ஆண்டுகளில் பல்புகள் வாங்குவதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி முன்னாள் பெண் உதவி இயக்குனர், 11 ஊராட்சிகளின் செயல் அலுவலர்கள், எலக்ட்ரிக் பொருட்களை வழங்கிய நிறுவனத்தின் உரிமையாளர், … Read more

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு | எம்ஜிஎம் குழுமத்தில் வருமான வரி சோதனை – சென்னை உட்பட 40 இடங்களில் நடந்தது

சென்னை: வரி ஏய்ப்பு குற்றச்சாட்டைத் தொடர்ந்து எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான சென்னை அலுவலகம் உட்பட சுமார் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பிரபல தொழில் நிறுவனமான எம்ஜிஎம் குழுமம், பொழுதுபோக்கு பூங்கா, ஓட்டல், நட்சத்திர விடுதி, மதுபான தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம், தொழில் நிறுவனம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஎம் பொழுதுபோக்கு பூங்காவும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமானது. சென்னை மட்டுமின்றி … Read more

சோப்பு விற்றுப் பிழைக்கும் ரஜினி பட நடிகை: இவருக்கு இந்த நிலையா?

70-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரைாக இருந்தவர் லட்சுமி. சிவாஜி எம்ஜிஆர் தொடங்கி தற்போது ரஜினி விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்த லட்சுமி சூர்யாவுடன் வேல் படத்தில் அவரது பாட்டியாக நடித்திருந்தார். இவருடைய மகள் ஐஸ்வர்யா. அம்மாவை போலவே சினிமாவில் கால்பதித்த அவர், 1989-ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா, மில் தொழிலாளி, … Read more

மாட்டுக் கொட்டகையில் விளையாடிய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

மாட்டு கொட்டகையில் விளையாடிய சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் இருக்கும் பண்ணையில் அறிவழகன் என்பவரது குடும்பத்தினர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவருக்கு இவருக்கு 5 குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் தனலட்சுமி(வயது 6) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாட்டுக் கொட்டகையில் தனலட்சுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தென்னை மட்டையை சிறுமி எடுத்தபோது … Read more

நீதிபதியிடம் புகாரளித்த செயின் பறிப்பு திருடன்.. தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

தூத்துக்குடியில் செயின் பறிப்பு திருடன் ஒருவன் தன்னை பொதுமக்கள் தாக்கியதாக நீதிபதியிடம் புகாரளித்த நிலையில், நீதிபதியின் உத்தரவின் பேரில் திருடனை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெருமாள்குளத்தைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணின் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற போது, மடக்கிப் பிடித்த ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த செல்வமுருகன் சிகிச்சைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தான் ஊர்மக்களால் கொடூரமாக … Read more

நடத்துநர் இல்லா பேருந்துகள் இயக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: தினகரன்

சென்னை: “சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இந்தக் காலகட்டத்தில், கூடுதல் தனி கவனத்தோடு பேருந்துகளை இயக்க வேண்டிய ஓட்டுநர்களையே, கூடுதலாக நடத்துநர் பணியையும் கவனிக்கச் செய்யும் இந்த முயற்சி விபரீதமானது, ஆபத்தானது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் இல்லா பேருந்துகளை இயக்க முடிவெடுத்து அதை அமல்படுத்தத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இந்தக் … Read more

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை சுமூகமாக தேர்வு செய்ய முயற்சி நடக்கிறது: தளவாய் சுந்தரம்

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தினார். யாருடைய தலைமையில் கட்சி இயங்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததில் இருந்து கட்சியில் அவ்வப்போது பெரிய குழப்பங்கள் நிலவி வருவது வழக்கமாகி விட்டது. ஜெயலலிதா இறந்தபோது யார் அடுத்த முதல்வர், ஒபிஎஸ் தர்மபுத்தம் என பரபரப்பாக சென்றுகொண்டிருந்த அதிமுகவில் ஒரு கட்டத்தில் ஒபிஎஸ் இபிஎஸ் இருவரும் இணைந்து … Read more

தடுப்பு சுவர் மீது மோதிய ஆம்னி பஸ்… புதுமாப்பிள்ளை உள்ளிட்ட மூவர் பலி..!

ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், வடச்சேரி பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பஸ் கயத்தார் அடுத்த அரங்குளம் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது.  அப்போது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் உள்ள தடுப்பு சுவரில்மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒட்டுநர், பேருந்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த … Read more

கடையில் மரம் அரவை இயந்திரத்தை திருடிய நபர் மீது சரமாரி தாக்குதல்

திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் மரம் அரவை இயந்திரத்தை திருடிய நபரை பிடித்து கடை உரிமையாளரும், பொதுமக்களும் சேர்ந்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். பெங்களூர் பவர் டூல்ஸ் கடையில் 2 நாட்களுக்கு முன் மரம் அரவை இயந்திரம் மாயமானதால், கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒருவர் அரவை இயந்திரத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. இந்நிலையில், இன்று காலையும் அக்கடைக்கு அந்த மர்மநபர் வந்ததை … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more