அவையில் பேசக்கூடாத வார்த்தைகள் பட்டியல் அறிவிப்பு: ‘Unparliamentary Words’ தகுதி என்ன?

ஜூலை 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, மக்களவை செயலகம், லோக் சபா மற்றும் ராஜ்ய சபா இரண்டிலும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாததாக கருதப்படும் வார்த்தைகள் மற்றும் வெளிப்படுத்தல்களை பட்டியலிட்டு புதிய கையேட்டை தொகுத்துள்ளது. இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, ‘ஜும்லாஜீவி’, ‘பால் புத்தி’, ‘கொரோனா பரவுபவர்’, ‘Snoopgate’ (உளவாளி), ‘அராஜகவாதி’, ‘சகுனி’, ‘சர்வாதிகாரம்’, ‘டனாஷாஹி டனாஷாஹி’ (சர்வாதிகாரம், சர்வாதிகாரம்), ‘வினாஷ் புருஷ்’ (அழிவுகரமான ஆள்), ‘காலிஸ்தானி’ போன்ற வார்த்தைகளை விவாதங்களின் போது … Read more

வால்பாறை நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை.!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் கருமலை, வெள்ளைமலை சுரங்க நீர்வீழ்ச்சி  போன்ற அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றங்கரை ஓரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான வெள்ளமலை சுரங்க நீர்வீழ்ச்சி, கருமலை போன்ற அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் … Read more

“அதிமுகவை இனி திமுகவினர் விமர்சிக்க வேண்டியதில்லை” – உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரம்: “இனிமேல் அதிமுகவை நாம் விமர்சிக்கவோ, திட்ட வேண்டிய அவசியமோ இல்லை. அவர்களே அவர்களைத் திட்டிக் கொள்கின்றனர். அவர்களுக்கிடையே கல்லெறிந்து கொள்கின்றனர்” என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், திமுகவினருக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான வித்தியாசத்தை கடந்த 3, 4 நாட்களாக நடக்கும் … Read more

அ.தி.மு.க.,வில் இருந்து ரவீந்திரநாத், வெல்லமண்டி நடராஜன் உட்பட 18 பேர் அதிரடி நீக்கம்

EPS removes OPS supporters from ADMK: அ.தி.மு.க.,வில் இருந்து ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 18 பேரை நீக்கம் செய்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை விவகாரத்தில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர். இதையும் படியுங்கள்: தாம்பரம், தரமணி, எழும்பூர், அடையார்… வெள்ளி, சனி கிழமைகளில் இந்த ஏரியாக்களில் மின்தடை! ஒற்றை … Read more

பூட்டிய வீட்டினுள் தாய் மகன் சடலம்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

பூட்டிய வீட்டில் தாய் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், கிருஷ்ணகிரி மாவட்டம், செங்கம்பட்டியை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன்.  இவரது இரண்டாவது மனைவி கமலா மற்றும் அவரது மகன் வீட்டில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது. விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  முதற்கட்ட விசாரணையில் செந்தாமரை கண்ணனுக்கு மூன்று மனைவிகள் … Read more

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு நீலகிரி மாவட்டத்தில் நாளையும் மிக கனமழை பெய்யக்கூடுமென வானிலை மையம் தகவல் வானிலை மையத்தில் சார்பில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை Source link

“பாலின சமத்துவத்தில் 135-வது இடம்… உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவு” – கே.எஸ்.அழகிரி

சென்னை: “பாலின சமத்துவத்தில் 135-வது இடத்தில் இருப்பது, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது” தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135-வது இடம் வகிப்பதாக 2022ஆம் ஆண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவம் ஏற்பட 132 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்தலில் இந்தியா … Read more

அதிமுக வன்முறை – விரிவான அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலகம் முன் ஜூலை 11ஆம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து, தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் … Read more

தமிழகத்தில் சாலை விபத்துகளில் தினசரி 41 பேர் உயிரிழக்கின்றனர்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

ராமநாதபுரம்: தமிழகத்தில் நடைபெறும் விபத்துகளில் தினசரி 41 பேர் உயிரிழக்கின்றனர் என நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ராமநாதபுரத்தில் தெரிவித்தார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்து பேசியது: ”தமிழகத்தில் 2 சதவீதம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் … Read more

திமுகவிற்கு எதிர்கட்சி பா.ஜ.க.வே!எதிர்ப்பை காட்ட எண்ணிக்கை தேவையில்லை- நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் இரு தரப்பு சண்டை ஏற்பட்டதால் தான் அதிலிருந்து விலகி வெளியே வந்தேன். அதிமுக தலைமைக்கு யார் வந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும். அதுவே பலம் ! என நெல்லையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ராமையன்பட்டி மற்றும் அரசு புது காலனி பகுதியில் 16 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய நிழல் குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருநெல்வேலி … Read more