பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்ற மைக்கேல்பட்டி மாணவி யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் சிறப்பிடம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியைச் சேர்ந்த மாணவி, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான தேர்வில் அகில இந்திய அளவில் 338-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரதான தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் 2 தினங்களுக்கு முன் வெளியானது. … Read more