பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்ற மைக்கேல்பட்டி மாணவி யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் சிறப்பிடம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியைச் சேர்ந்த மாணவி, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான தேர்வில் அகில இந்திய அளவில் 338-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரதான தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் 2 தினங்களுக்கு முன் வெளியானது. … Read more

தேர்வு இல்லாமல் தபால் துறை வேலை: 10-ம் வகுப்பு கட் ஆஃப் மார்க் எவ்வளவு தேவை?

India post recruitment 2022 for 38926 GDS posts previous year cut off details: போஸ்ட் ஆபிஸின் ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கடந்த ஆண்டு கட் ஆஃப் என்ன, இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். போஸ்ட் ஆபிஸில் அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு. இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் … Read more

செல்போன் வாங்கி தராததால் மாணவி தராததால் மாணவி எடுத்த விபரீத முடிவு..!

செல்போன் வாங்கி தராததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி  மாவட்டம், கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுமாரி. இவரது மகள் பாக்கியலட்சுமி அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டுநாட்களுக்கு முன் பாக்கியலட்சுமி தனது தாயாரிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டார்.  இவர் மனமுடைந்த பாக்கியலெட்சுமி அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். அவரின் உடல் மிதந்து வந்ததை கண்ட அக்கம்பக்கதினர் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக … Read more

மோப்ப நாய் படைப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய் லூசிக்கு பணி நிறைவு விழா

வேலூர் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவில் சுமார் 11 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்த மோப்ப நாய் லூசிக்கு காவல் துறையினர் பணி நிறைவு விழா கொண்டாடினர். வெடிகுண்டு சோதனை செய்வதில் பல சாதனைகளை புரிந்த லூசி நேற்று முன் தினம் ஓய்வு பெற்ற நிலையில், துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவின் சார்பில் மாலை அணிவித்தும், கேக் வெட்டியும் காவல் துறையினர் கொண்டாடினர். இதற்கு பிறகு லூசி குற்றங்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடாது என்றும், ஓய்வில் … Read more

‘பாரபட்ச செயல்பாடு’ – கொட்டாரம் பேரூராட்சியின் ரூ.68 லட்சம் டெண்டரை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

மதுரை: பாரபட்சமாக செயல்படுவதாக புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சியில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டம் மகாதானபுரம் தாமரைப்பூ தன்னார்வ பணியாளர் சங்க தலைவர் எஸ்.வனஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”கொட்டாரம் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக குப்பைகளை சேகரிக்கும் பணியை எங்கள் சுய உதவிக் குழு மேற்கொண்டு வருகிறது. இப்பணியை நான் உட்பட 20 பேர் … Read more

TNPSC Group 4: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வுக்கு ரெடியா? எதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்?

TNPSC group 4 VAO exam preparation strategies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு எவ்வாறு தயாராவது? எப்படி படிப்பது? என்ன படிப்பது? எந்த புத்தகத்தைப் படிப்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக … Read more

நண்பா நீ போராட வேண்டியது கொரோனவுடன் அல்ல, உன் மனைவி அன்சிகாவுடன் தான் – அன்சிகாவின் பத்து கட்டளைகள்., 

நெல்லை சொக்கலிங்கபுரம் பகுதியில், திருமண தம்பதிகளை வாழ்த்தி வைக்கப்பட்ட கட்-அவுட்கள் தற்போது சமூக வலைதளங்களிலும், அந்த பகுதி வாசிகளையும் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது. நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற திருமணத்தில், மணமகனுக்கு மணமகள் விதித்த 10கட்டளைகள் கொண்ட கட்-அவுட், அந்தப் பகுதி மக்களையும், திருமணத்திற்கு வந்தவர்களையும் அதிகம் கவனம் எடுத்து உள்ளது.  இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதில், அன்சிகாவின் பத்து கட்டளைகள்.,  … Read more

நல்லா இருப்பீங்க உள்ள வராதீங்க.. கும்பிட்டு தடுத்த பெண்கள்.! கணபதி சில்க்ஸ் காதல் கதை.!

தேனி கணபதி சில்க்ஸ் உரிமையாளர் மகன் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியர் கடைக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து சக பெண் ஊழியர்கள் கையெடுத்து கும்பிட்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புகார் கூறிய பெண் போலீசார் உதவியுடன் கடைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் சிறிய பதாகையுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ள இந்தப் பெண் தேனி கணபதி சில்க்ஸ் ஜவுளிக்கடையில் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை பிரிவில் பணிபுரிந்தவர். இவர் போலீசில் … Read more

“கூட்டணி தர்மத்தைப் பார்க்காமல் பாஜக மீது குற்றம் சுமத்துவதா?” – பொன்னையன் மீது வி.பி.துரைசாமி காட்டம்

சென்னை: “கூட்டணி தர்மம் என்றுகூட பார்க்காமல் பாஜக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம் சுமத்தியிருப்பது கண்டனத்துக்குரியது” என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார். சென்னயைில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக 65 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, அவர்களைவிட மிகக் குறைவாக 4 உறுப்பினர்களை வைத்துள்ள பாஜக மிக சிறப்பாக செயல்படுகிறது என்று தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கூட்டணி தர்மம் என்றுகூட பார்க்காமல், … Read more

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திப்பேன்: தங்கபாலு

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தன் கோரிக்கையை தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தைக் கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு அரசு தீர்மானம் எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது: “ஜாதிவாரி கணக்கெடுப்பை … Read more