அத்துமீறலை வீடியோவுடன் அம்பலப்படுத்திய பெண் உயிரோடு எரித்துக் கொலை..! கடை உரிமையாளர் மனைவி செய்தது என்ன?
ஈரோடு மாவட்டம் பவானியில் டைல்ஸ் கடையில் வேலை பார்த்த பெண் ஊழியரை கர்ப்பிணியாக்கி கருக்கலைப்பு செய்த உரிமையாளரின் அத்துமீறலை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு பவானி கர்ணாபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் மலர். குழந்தை இல்லாததால் கணவருடன் கருத்து வேறுபாடு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வாழ்ந்த மலர் பவானியில் நவ நீதன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் மற்றும் … Read more