சுருக்கு வைத்து மாடுகளை பிடித்துச் செல்லும் கொள்ளை கும்பல் – அதிர்ச்சியில் விவசாயி!
சேலம் அருகே காட்டுக்குள் சுருக்கு வைத்து கொள்ளை கும்பல் மாடுகளை பிடித்துச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க போலீசார் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் (49). இவர் அப்பகுதியில் உள்ள சுகந்தி என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதோடு 20க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், தினந்தோறும் மாடுகளை அருகில் உள்ள … Read more