#BREAKING || போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு.!

டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் இடது விலா பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.  காவலர்கள் தள்ளிவிட்டதில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, … Read more

தேன் மிட்டாய், எள்ளு மிட்டாய்களுடன் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு..

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டன் ராமேஸ்வரத்தில் பாரம்பரிய இனிப்புகளை கொடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர். மயிலாடுதுறை மகாதான தெருவில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களை யானை மூலம் ஆசிர்வாதம் செய்து மலர் தூவி ஆசிரியர்கள் வரவேற்றனர்.. தேனி மாவட்டம் பாலாறு பட்டி கிராமத்தில் உள்ள பள்ளியில், மாணவர்களுக்கு பரிவட்டம் கட்டி, சந்தனம் குங்குமம் வைத்து … Read more

கல்விதான் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் – ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் அறிவுரை

திருவள்ளூர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், மாணவர்களின் கற்றலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடைவெளியை குறைக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட … Read more

அரசு வேலை; இந்த மாதம் விண்ணப்பிக்க வேண்டிய வேலைவாய்ப்புகளின் பட்டியல்

List of Government Jobs 2022 To Apply This month Check How to Apply Online: அரசு வேலை பெற வேண்டும் என விரும்புவர்களுக்கான முக்கிய செய்தி. இந்த மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசாங்க வேலைகளின் பட்டியல் இங்கே. கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு வேலைக்கும் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் தகுதிக்கான அளவுகோல்கள், காலியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்ப செயல்முறை மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவற்றைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் நினைவில் … Read more

பணத்தை பறித்துவிட்டு வியாபாரி கொலை.. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட வியாபாரிகள்..!

மருந்துகடைகாரர் பணத்திற்காக கொலைசெய்யப்பட்டதை கண்டித்து வணிகர் சங்க நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் அந்த பகுதியில் மருந்துகடை நடத்தி வருகிறார். சம்பவதன்று செந்தில்வேல் மற்றும் மருந்து கடை ஊழியர் முருகானந்தத்தை வெட்டி கல்லாவில் இருந்த ரூ.2,500 பணத்தையும் எடுத்துச்சென்றனர்.இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தஞ்சையை சேர்ந்த ஹரிகரன், தினேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் … Read more

தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதியன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக் குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் நாளை வரையும், ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் … Read more

சொத்துக்கள் முடக்கம்; குண்டர் சட்டம் – தென்மாவட்டங்களில் கஞ்சாவை ஒழிக்க தீவிரம் காட்டும் போலீஸ்

மதுரை: தென்மாவட்டங்களில் கஞ்சாவை ஒழிக்க தீவிரம் காட்டிவரும் காவல்துறையினர், போதைப்பொருள் விற்பவர்களின் சொத்துக்களை முடக்கி அதிரடி காட்டி வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவந்தது கவலை அளித்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதற்கேற்ப, சில இடங்களில் கல்லூரி விடுதிகளிலும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது சூழலின் தன்மையை விளக்கும் வகையில் அமைந்தது. இதுபோன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களால் பல்வேறு இடங்களில் அடிதடி போன்ற … Read more

ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் ஆஜர்; ‘டெல்லியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி’

Manoj C G , Abhinaya Harigovind  ‘Undeclared emergency in Delhi’: Top Cong leaders hit out after being held over stir against ED questioning of Rahul Gandhi: நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜரான மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் அமலாக்க இயக்குனரகத்தின் தலைமையகத்திற்கு செல்ல முயன்றபோது, ​​ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் உள்ளிட்ட காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களுக்கு … Read more

மத்திய அரசின் அறிவிப்பு – பாமகவின் வெற்றி – ஊடகங்கள் கடைபிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதற்கு, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்றுள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, “ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை மத்திய தகவல் – ஒலிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. சமூகப் பொறுப்பு மிக்க இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு மக்கள் அடிமையாவதற்கு இந்த விளம்பரங்கள் முக்கியக் … Read more

திடீரென பற்றி எரிந்தது கார்.. சடாரென இறங்கி ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவர்கள்..

பெங்களூருவில் இருந்து உதகைக்கு கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் கார் தீபற்றி எரிந்தது. பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர், ஜூம்கார் (Zoomcar) செயலி மூலம் வாடகைக்கு எடுத்த ரெனால்ட் டிரிப்பர் (Renault Triber) காரில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். மலையேறும் போது காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்ததால் அனைவரும் கீழே இறங்கி உள்ளனர். அடுத்த சில வினாடிகளில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கி உள்ளது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை … Read more