’தவறான தகவலால் 3500 குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது’ – சின்னசேலம் தனியார் பள்ளி செயலாளர்
கள்ளக்குறிச்சி: ” சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் தாயார் அனுப்பிய தகவல்கள் அனைத்து உண்மை கிடையாது. அது அத்தனையுமே தவறான தகவல்கள். இறந்த மாணவி மற்றும் அவரது தாயாரின் செல்போனை ஆய்வு செய்தால் மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை மக்கள் தெரிந்துகொள்ளலாம்” என்று தீக்கிரையாக்கப்பட்ட பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் காணொலி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் … Read more