ஓசூர் | “எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு…” – தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தற்கொலை
ஓசூர்: ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி, இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் முரளி கிருஷ்ணா (18) ஓசூரில் உள்ள தனியார் பள்ளி படித்து வந்த இவர் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்தார். அதனைத்தொடர்ந்து முரளி கிருஷ்ணா கடந்தாண்டு நீட் நுழைவுத் தேர்வும் எழுதியுள்ளார். ஆனால் 160 மதிப்பெண்கள் எடுத்து அவர் நீட் … Read more