மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த செலிவியர்கள்.. கர்ப்பிணி பலி.. உறவினர்கள் போராட்டம்..!
பிரசவத்தின் போது பெண் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் , வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார்.இவருக்கு சங்கரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இரட்டை சிசுவுடன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி வரவே வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லை என கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள செவிலியர்களே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதன் பின் சிறிது நேரத்திலேயே … Read more