#ஓசூர் || இரு சக்கர வாகனம் லாரி மோதி விபத்து.. கணவன் மனைவி பரிதாப பலி..!
இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூரை சேர்ந்தவர் அன்பு. இவர் தன் மனைவி மற்றும் 4 மாத குழந்தையுடன் ஐங்குந்தம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாமல்பள்ளம் என்ற பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி ஒன்று சாலையை கடக்க முயன்றதால் , அன்புவின் இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த லாரி இருசக்கர … Read more