#திருநெல்வேலி || விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.!

திருநெல்வேலி மாவட்டத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து(29). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இசக்கிமுத்து சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த இசைக்கு முத்து நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்து அப்பகுதியில் உள்ள சக்தி கோவில் அருகே மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து … Read more

அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

கோவை வடவள்ளியில், அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள அதிமுக நிர்வாகியின் வீட்டில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்ளிட்ட இதர இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். Source link

வேளச்சேரியில் தூய்மைப் பணியாளர் இறந்தது தற்செயல் விபத்தல்ல; அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம்: தமிழக பாஜக

சென்னை: வேளச்சேரியில் தூய்மைப் பணியாளர் உயிரிழந்த நிலையில், சாலைகளில் தோண்டிய பள்ளங்களால் நேரும் விபத்துகளைத் தடுத்திட முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை வேளச்சேரியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, முறையாக புதைக்கப்படாத புதைவட கம்பியில் கால் வைத்ததால் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு தற்செயலான விபத்தல்ல. அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள கொடூர மரணம். கொலை. … Read more

கைக்குழந்தையுடன் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விநோத திருமணம்! முழு பின்னணி!

புதுக்கோட்டையில் உறவுக்காரப் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியுள்ளார் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர்ஒருவர். தற்போது கைக்குழந்தையோடு உள்ள அப்பெண், இளைஞர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டால் ஜாமீன் தருவதாக நீதிபதி கூறவே, நீதிமன்ற வளாகத்திலேயே அப்பெண்ணை திருமணம் செய்துள்ளார் அந்த இளைஞர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பாலு என்பவரது மகன் அஜித் (23). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான சத்யா என்ற பெண்ணுடன் கடந்த இரண்டு … Read more

டான்ஸ் ரொம்ப பிடிக்கும், நானே சமைச்சு ஷூட்டிங் எடுத்துட்டு போவேன்.. பிரியங்கா நல்காரி!

சன் டிவி-யில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பி-இல் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியலில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், விஜே அக்ஷயா, காயத்ரி சாஸ்திரி, ராஜேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தினமும் பல்வேறு புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல், சமீபத்தில் 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரிக்கு தமிழகத்தில் ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த … Read more

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி.. போக்சோ சட்டத்தில் கைது.!

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூலங்குடி பெருமாள் கோவில் தெருவில் கருப்பையன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையன் அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் … Read more

கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறில் இரண்டு கிராம மக்களிடையே மோதல்.. 500 பேர் மீது வழக்குப்பதிவு!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியில் ஏற்பட்ட மோதலால் அடுத்தடுத்து இரு கிராம மக்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் 500 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. விளங்குளத்தூரில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் தோல்வியுற்ற கீழகன்னிசேரி கிராம அணியை, விளங்குளத்தூர் கிராம இளைஞர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக இரு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து அறிந்த … Read more

அடுத்த ஆண்டு மகா புஷ்கரணி: புதுச்சேரியில் 64 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி தொடங்கியது

புதுச்சேரி: அடுத்த ஆண்டு மகா புஷ்கரணி நடக்கவுள்ள சூழலில், புதுச்சேரியில் 64 அடி உயர சிவபெருமான் சிலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது. புதுவை வில்லியனுார் அருகே திருக்காஞ்சி கிராமத்தில் கங்கைவராக நதீஸ்வரர் கோயில் உள்ளது. ஆலயத்தின் முக்கிய தீர்த்தமாக சங்கராபரணி ஆறு உள்ளது. கோயிலின் கருவறை தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்களின் கருவறைகளை ஒத்துள்ளது. ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரரின் லிங்கம் பதினாறு பட்டைகளைக் கொண்ட மிக அபூர்வமான ஷோடசலிங்கம். இந்த லிங்கத்தை வணங்கினால் … Read more

`நட்போ-கருத்து வேறுபாடோ நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்’-அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்றம்!

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் தலையிட முடியாது என்றுகூறி ஈபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூன் 23-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி … Read more

குமரா… ஒரு 100 பவுன் போட்ருபா எல்லாம் கவுரவத்துக்காகத்தான்…. இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை களமிறங்கி வருகின்றனர். இதில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மனத்தில் நீங்க இடம் பிடித்தாலும் ஒரு சில நிகழ்ச்சிககள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து விடுகின்றன. இன்னும் சொல்லப்போனால் நன்றாக சென்றுகொண்டிருக்கும் சீரியல்கள் கூட சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் வந்து வெறுப்பை ஏற்படுத்திவிடும். அதே சமயம் நன்றாக … Read more