தமிழக மாணவர்களுக்கு கலைப்பயிற்சி அளிக்க இந்தி ஆசிரியர்களா? பள்ளி மாணவர்களை சுரண்ட அனுமதிக்காதீர்  – மருத்துவர் இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் காகிதக் கலைப் பயிற்சி (Paper Art Training) அளிக்க தில்லி உள்ளிட்ட வட இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழே தெரியாத வட இந்திய பயிற்சியாளர்களை அரசு பள்ளிகளில் அனுமதிப்பது அரசின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, மாணவர்களை சுரண்டவும் வழி வகுக்கும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் … Read more

வேலூர் | 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்: மாணவர்கள் மகிழ்ச்சி

வேலூர்: கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த விலையில்லா மிதிவண்டிகள் இம்மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதா கடந்த 2001-2002-ம் … Read more

தொடர்ந்து பெய்யும் தென்மேற்கு பருவமழை: முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு

தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உத்தமபாளையம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓடைகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து முல்லைப் பெரியாற்றில் வந்து சேர்ந்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், உத்தமபாளையம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனிடையே 2 நாட்களுக்கு தேனி உட்பட … Read more

"கோட்டை பற்றி இனி கனவுகூட காண வேண்டாம்" – எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு பதில்

சென்னை: “கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்றார். சேலத்தில் பேசிய அவர், “சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில், அதிமுகவும் கூட்டணியில் இருந்த பாமகவும் சேர்ந்து 10 இடங்களில் வென்றது. சேலம் அதிமுகவின் கோட்டை. முதல்வர் ஸ்டாலின் அவர்களே, ஆட்சி உங்களுடையதாக இருக்காலம். ஆனால், சேலம் மாவட்டத்தைப் … Read more

தூத்துக்குடி: அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்பு – பல கோணங்களில் போலீசார் விசாரணை

ஓட்டப்பிடாரம் அருகே அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தென்னம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக ஆடு மேய்க்கச் சென்ற ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் மணியாச்சி டிஎஸ்பி சங்கர் புளியம்பட்டி ஆய்வாளர் … Read more

ஆன்லைன் சூதாட்ட அவரச சட்டத்தை இனியும் தாமதிக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ் 

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டம் பிறப்பிப்பதை இனியும் தாமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆயுதப்படை காவலர் காளிமுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டம் பிறப்பிப்பதை இனியும் தாமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை … Read more

காய்ச்சல் காரணமாக எம்.பி கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காய்ச்சல் காரணமாக  எம்.பி. கார்த்தி சிதம்பரம் கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு கிரீம்ஸ் அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் பரிசோதனையில், அவருக்கு சாதாரண காய்ச்சல் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சில மருத்துவ பரிசோதனைகள் இன்று அவருக்கு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றை முடித்துவிட்டு, நாளை மாலை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க அவர் டெல்லி புறப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.Source : … Read more

Today Gold and silver rate: 11 மாதங்களில் இல்லாத வகையில் தங்கம் விலை குறைவு!

மஞ்சள் உலோகமான தங்கம் விலை கடந்த 11 மாதங்களில் இல்லாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. சென்னையை பொருத்தவரை 24 காரட் தூயத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,029ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,232ஆக உள்ளது.22 காரட் ஆபரணத் தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ.4,627 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.37,016 ஆக விற்பனை ஆகிவருகிறது.நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், தங்கம் கிராமுக்கு ரூ.9 குறைந்துள்ளது. வெள்ளியை பொருத்தமட்டில் ஒரு கிராம் ரூ.60.70 ஆக … Read more

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4636 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37088-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு – செஸ் போட்டியை தொடங்கிவைக்க வருமாறு பிரதமருக்கு அழைப்பு

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்சோர்வு ஏற்பட்டதையடுத்து, கடந்த 12-ம் தேதி பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் … Read more