#திருநெல்வேலி || விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.!
திருநெல்வேலி மாவட்டத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து(29). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இசக்கிமுத்து சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த இசைக்கு முத்து நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்து அப்பகுதியில் உள்ள சக்தி கோவில் அருகே மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து … Read more