பாஜகவில் இணையப் போகும் திமுக எம்எல்ஏ.? உச்சகட்ட பரபரப்பில் திமுக தலைமை.!!

கடலூர் தொகுதி எம்எல்ஏ அய்யப்பன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்எல்ஏ அய்யப்பனுக்கும் திமுக வேளாண்மை துறை அமைச்சருமான பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய நகராட்சி தலைவர் உள்ளிட சில பதவிகளை திமுகவினர் கைப்பற்றினர். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இடம் திருமாவளவன் புகார் அளித்தார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் ராஜினாமா செய்ய … Read more

புல்லட்டு ரூ 22 ஆயிரம் ஆக்டிவா ரூ 6 ஆயிரம்… திருடுறத விட விக்கிறதுல பாஸ்ட்..!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை பகுதியில், இரு சக்கர வாகனங்களைத் திருடி குறைந்த விலைக்கு விற்று, கூகுள்பே மூலம் காதலிக்கு அள்ளிக் கொடுத்த பைக் களவாணியை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருந்த தந்தையை பார்க்கச்சென்ற வெங்கடேஷ் என்பவரின் பைக் கடந்த 1ந்தேதி திருடு போனது. மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த வாகன திருட்டை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை முன்னெடுத்தனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் … Read more

இரட்டைமலை சீனிவாசன் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: சுதந்திரப் போராட்டத் தியாகி இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றை, பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டி காந்திமண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு அண்ணாமலை நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சர்.பி.டி.தியாகராய அரங்கில் பாஜக சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அண்ணாமலை பேசியதாவது: அம்பேத்கரை சாதி தலைவராக மாற்றியது இங்குள்ள கட்சிகளும், காங்கிரஸும்தான். அதை பிரதமர் … Read more

“நான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர்” – சசிகலா தடாலடி பேட்டி!

“நான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன்” என சசிகலா பேட்டியளித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி பகுதியில் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடர்ந்தார். அதை தொடர்ந்து நேற்று திண்டிவனம் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்ட திட்டபடி நான் அதிமுகவின் பொதுச் செயலாளராக … Read more

உஷார் மக்களே… இந்தப் பிரச்னை இருந்தால் மாம்பழம் அதிகம் சாப்பிடாதீங்க!

வெயில் காலத்தில் மாம்பழம் சாப்பிடலாமல் நம்மால் இருக்க முடியாது. பழங்களின் ராஜாவாக இருக்கும் மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்நிலையில் குறிபிட்ட காலத்திற்கு மட்டுமே இது கிடைப்பதால், நாம் இதை அதிகமாக சாப்பிடுகிறோம். குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைப்பதால், மாம்பழங்களை நாம் அதிகமாக சாப்பிடலாமா என்ற கேள்வி நம்மக்கு வரலாம். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் யூரிக் ஆசிட் அளவு அதிகமாக இருந்தால், அதிக ட்ரைகிளிசரைட் அளவு இருந்தால்,  நீங்கள் நிச்சியம் அதிகமாக மாம்பழங்களை … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்.!!

100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில் 09.07.2022 முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் பரிசார்த்த முறையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.  1. 100 அடி சாலை 2வது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து 4வது நிழற்சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அசோக் பில்லர் வழியாக இருந்து கோயம்பேடு, வடபழனி மற்றும் கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம் போலச்செல்லலாம்  2. … Read more

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை சொத்துக் குவிப்பு புகாரில் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீட்டில் சோதனை நடப்பதாகத் தகவல் முந்தைய ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் … Read more

தமிழ் இளைஞர்கள் 2 பேர் மியான்மரில் சடலமாக மீட்பு – பியூ ஷா ஹடீ போராளிகள் சுட்டனரா?

இம்பால்: மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு அருகில் மோரே நகரம் உள்ளது. இந்தநகரைச் சேர்ந்த பி.மோகன் (27), எம்.அய்யனார் (28) என்ற 2 தமிழ் இளைஞர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மியான்மரின் தாமு நகரில் உள்ள நண்பர் ஒருவரை காணச் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு மதியம் 1 மணியளவில் இவர்கள் இருவரும் துப்பாக்கிகுண்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுகுறித்து மோரே காவல்துறை அதிகாரி ஆனந்த் கூறும்போது, “தமிழ் இளைஞர்கள் கொலைக்கான விவரம் கிடைக்கவில்லை. அவர்களின் உடல்களை இங்கு கொண்டுவர பேச்சுவார்த்தை … Read more

'இளையராஜாவுக்கு யுவன்சங்கர் ராஜா கூட ஓட்டுப்போட மாட்டார்' – சீமான் கடும் விமர்சனம்

திராவிட மாடல் என்பது செயல் அரசியலோ, சேவை அரசியலோ கிடையாது, அது செய்தி அரசியல் மட்டுமே என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது… இளையராஜா பாஜகவில் சேர்ந்தாலும், அவர் மகன் யுவன்சங்கர் ராஜா ஒட்டுப் போட மாட்டார். பட்டியலினத்தவர் பழங்குடியினரை குடியரசு … Read more