நூறு சதவீதம் நல்ல தீர்ப்பு வரும்: ஜெயக்குமார் நம்பிக்கை

சென்னை: “எங்களது தரப்பில் சரியான திசையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே நல்ல தீர்ப்பு கிடைக்குமென நூறு சதவீதம் நம்பிக்கை உள்ளது” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் … Read more

பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் வழக்கு: திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தீர்ப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், பல்வேறு கேள்விகளை எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வெள்ளிக்கிழமை (ஜூலை 8) விரிவான பதில் மனு … Read more

கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் இப்படி பண்ணிட்டிங்களே… ஸ்டாலினை ஹிட்லரோடு ஒப்பிட வேண்டியிருக்கிறது – டிடிவி தினகரன் கடும் கண்டனம்.!

150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருக்கும் தி.மு.க அரசுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  “அனைத்து தரப்பினரும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட பிறகும் மக்கள் படும் இன்னலைப் பற்றி கவலைப்படாமல், கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக வீடுகள் தோறும் தி.மு.க … Read more

“144 தொகுதிகளில் பாஜக வெற்றி இலக்கு” – புதுச்சேரியில் எல்.முருகன் தகவல்

புதுச்சேரி: “நாடு முழுவதும் 144 தொகுதிகளைத் தேர்வு செய்து வெல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என புதுச்சேரியில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் பணிகளை பாஜக தொடங்கிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வரும் 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணையமைச்சர் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மூன்று நாள் பயணமாக புதுச்சேரி வந்தார். முதல் நாளான வியாழன் அன்று புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தல், மக்களுடன் உரையாடல் … Read more

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற டெட்சுயா யமகாமி யார்?

துப்பாக்கியால் சுட்ட டெட்சுயா யமகாமி, ஷின்சோ அபே மீது அதிருப்தி இருந்ததாகவும், அவரைக் கொல்ல விரும்பியதாகவும் காவல்துறையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அவர் தப்பிக்க முயற்சிக்கவில்லை என்று தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை (ஜூலை 8) ஜப்பானின் நாராவில் டெட்சுயா யமகாமி என்ற 41 … Read more

திருப்பத்தூர்.! இருசக்கர வாகன விபத்தில் வியாபாரி உயிரிழப்பு.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் வியாபாரி உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் மேல் அக்ரவாரம் பகுதியை சேர்ந்தவர் வியாபாரி அனுமந்தன்(55). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் வெலக்கல் நத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அனுமந்தன் ஒட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அனுமந்தன்னன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், … Read more

எச்சரிக்கையை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த கடைகளுக்கு சீல்.!

தேனி மாவட்டத்தில் எச்சரிக்கையை மீறி 100 கடைகள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தொடர்ச்சியாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினருடன் இன்று அந்த கடைகளுக்கு சென்ற உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிமையாளர்களிடம் நோட்டீஸ் கொடுத்துவிட்டு, பூட்டி சீல் வைத்தனர்.   Source link

முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய  இடங்களில் இருந்து ரூ.41 லட்சம் பறிமுதல்

சென்னை: முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.41 லட்சம் தொகையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன் மற்றும் இன்பன், காமராஜின் நண்பர்கள் உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு … Read more

பொதுக்குழு பணிகளை பார்வையிட்டபோது தவறி கீழே விழுந்த நத்தம் விஸ்வநாதன்!

சென்னையை அடுத்த வானகரத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான பணிகளை ஆய்வு செய்தபோது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தவறி கீழே விழுந்தார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் அதே நேரத்தில் பொதுக்குழுவுக்கான பணிகள் வானகரத்தில் நடைபெற்று வந்தன. இந்த பணிகளை ஆய்வு செய்ய மூத்த நிர்வாகிகள் சென்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கால் இடறி கீழே விழுந்தார். அருகில் இருந்த மற்ற நிர்வாகிகள் தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

அவர் விஜயின் அம்மா… ஆனால் எனக்கு மனைவி அல்ல… இயக்குனர் எஸ்.ஏ.சி

80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநகராக திகழ்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து இவர், நடிகர் விஜயகாந்தை நாயகான வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெற்றி கண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தொடர்ந்து 90-களின் தொடக்கத்தில் தனது மகன் விஜய்யை நாயகனாக்கி சில படங்களை இயக்கினார். தற்போது நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 70 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள … Read more