மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த செலிவியர்கள்.. கர்ப்பிணி பலி.. உறவினர்கள் போராட்டம்..!

பிரசவத்தின் போது பெண் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் , வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார்.இவருக்கு சங்கரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.  இரட்டை சிசுவுடன் நிறைமாத  கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி வரவே வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லை என கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள செவிலியர்களே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதன் பின் சிறிது நேரத்திலேயே … Read more

ஓ.பி.எஸ் வழக்கில் காரசார விவாதம் : விரிவாகப் பதிலளிக்க இபிஎஸ்-க்கு உத்தரவு..!

அதிமுக பொதுக்குழு கூடுவதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தொடுத்த வழக்கில் இரு தரப்பிலும் காரசார விவாதங்கள் நடைபெற்றது. விரிவான பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை பிற்பகலுக்குத் தள்ளி வைத்தார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, பொதுக்குழு கூடுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து விட்டதால், தான் என்ன உத்தரவு … Read more

கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

கோவை: கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர். கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர். மேலும், ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளராகவும், அதிமுக கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலராகவும் உள்ளார். சில ஒப்பந்த நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி கோவை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். வரி ஏய்ப்பு … Read more

இதில் மறைந்திருக்கிற விலங்கைக் கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான்!

Optical Illusion game: ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்’ என்ற வாசகத்தை பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். இது சம்பவங்களுக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நமது கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பக் கூடியவை. தெளிவடையும்போது மீண்டும் குழப்பி நம்மை மிரளச் செய்பவை. அதனால்தான், சவாலான புதிர்களை தேடிச்செல்லும் நெட்டிசன்களை ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஈர்த்து வருகின்றன. … Read more

#திருவண்ணாமலை || மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ரவிச்சந்திரன்(48). இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் உறவினருக்கு திருமணம் என்பதால் நகை வாங்குவதற்கு நேற்று மனைவி குமாரி ஆரணிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ரவிச்சந்திரன் நாளும் வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் மனைவி குமாரி நீங்கள் வர வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிச்சந்திரன் … Read more

 வேறுவேறு செல்ஃபோன்களை காட்டச்சொல்லி செல்ஃபோனை திருடிக்கொண்டு ஒருவன் ஓடிய திருடன்.!

திருப்பூர் – பல்லடம் சாலையில் உள்ள செல்ஃபோன் விற்பனை கடை ஒன்றில், செல்ஃபோன் வாங்குவது போல் நடித்து ஊழியரை திசை திருப்பி 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்ஃபோனை திருடிக்கொண்டு ஒருவன் ஓடிய காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன. விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான கடையில் நேற்று மாலையில் அரங்கேறிய இந்த திருட்டு தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.      Source link

சிறுவாணி அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – 20.07 அடிக்கு நீர்மட்டம் உயர்வு

கோவை: சிறுவாணி அணை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்றைய (ஜூலை 7-ம் தேதி) நிலவரப்படி அணையில் 20.07 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணையில் 49.50 அடி வரை நீரைத் தேக்க முடியும். ஆனால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கேரள … Read more

ஓ.பி.எஸ் வழக்கு: வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைப்பு; இ.பி.எஸ் பதில் அளிக்க உத்தரவு

சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, இ.பி.எஸ் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஒவ்வொரு நாளும் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் சட்டப் … Read more

#ஓசூர் || இரு சக்கர வாகனம் லாரி மோதி விபத்து.. கணவன் மனைவி பரிதாப பலி..!

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூரை சேர்ந்தவர் அன்பு. இவர் தன் மனைவி மற்றும் 4 மாத குழந்தையுடன் ஐங்குந்தம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாமல்பள்ளம் என்ற பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது  எதிர்பாராத விதமாக  லாரி ஒன்று சாலையை கடக்க முயன்றதால் , அன்புவின் இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த லாரி இருசக்கர … Read more

ப்ரி மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல் வெளியீடு.!

மத்திய அரசு கொண்டுவந்த மாற்றங்களின் அடிப்படையில் ப்ரி மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, 9 மற்றும் 10ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்களும், 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதார பணியாளர்களின் பிள்ளைகளும் உதவித்தொகை பெற தகுதியடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்றும் ஆதாருடன் இணைந்த வங்கிக்கணக்குக்கே கல்வி உதவித்தொகை அனுப்பி வைக்கப்படும் என்றும் … Read more