ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு சென்னை செல்லும் காலம் தொலைவில் இல்லை: முறைமன்ற நடுவம் விமர்சனம்

சென்னை: சென்னையில் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் “பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு செல்லும் காலம் தொலைவில் இல்லை” என்று சென்னை மாநகராட்சியை முறைமன்ற நடுவம் கடுமையாக விமர்சித்துள்ளது. அம்பத்துாரை சேர்ந்த ஜனார்த்தனம் என்பவர், தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் அளித்த புகாரில், “சென்னை பட்டரவாக்கம் பிரதான சாலையில், வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் 26 ஆயிரத்து 371 சதுர அடி நிலத்தை மூன்று நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளன. இதனால், மழைநீர் கொரட்டூர் ஏரிக்கு செல்வதற்கு தடைப்பட்டுள்ளது. எனவே, … Read more

கடலூர் : திட்டக்குடி அருகே மூன்று பட்டியலின பள்ளி மாணவர்களால் சக பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.! பதற்றம்., போலீஸ் குவிப்பு.!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவினங்குடி அரசு பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவர், அண்மையில் தனது ஆண் நண்பருடைய பிறந்தநாள் விழாவுக்கு சென்றுள்ளார்.  பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து அந்த பள்ளி மாணவியை மிரட்டிய பள்ளி மாணவர்கள் மூன்று பேர், தங்கள் வீட்டிற்கு வரவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  மேலும், அதனை வீடியோ எடுத்து சக மாணவர்களுக்கு அனுப்பியுள்ளனர். அந்த வீடியோவை வைத்து மற்ற மாணவர்களும் மனைவியை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.  இதனையடுத்து பள்ளி … Read more

பொள்ளாச்சியில் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் : “அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்” – அமைச்சர் மா.சு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும், அனைத்து மருத்துவமனைகளிளும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்படாது என்றார். Source link

நொச்சிக்குப்பத்தில் ரூ.9.97 கோடியில் நவீன மீன் அங்காடி: சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னை நொச்சிக்குப்பத்தில் ரூ.9.97 கோடியில் நவீன மீன் அங்காடி அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2.25 கி.மீ., தூர மெரினா லுாப் சாலையை மாநகராட்சி மேம்படுத்தி வருகிறது. இந்த சாலையில் பட்டினப்பாக்கம் லுாப் சாலை வியாபாரிகளுக்காக, நொச்சிக்குப்பம் பகுதியில் நவீன முறையில் மீன் அங்காடி அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அண்ணா பல்கலை.யின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “நொச்சிக்குப்பம் … Read more

ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி, போளூர், பூந்தமல்லி… வீடுகள் விற்பனையில் 58% எகிறிய தென்சென்னை!

Chennai records rise in sale of residential units Tamil News: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வீடுகள் விற்பனை இந்தாண்டின் (2022 ஆம் ஆண்டின்) முதல் பாதியில் (ஆண்டுக்கு ஆண்டு (YoY)) 21% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியா ரியல் எஸ்டேட் குறித்து நைட் ஃபிராங்க் இந்தியா நிறுவனம் சேகரித்து வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், சென்னையில் H1 2022 (ஜனவரி – ஜூன் 2022), 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட 5,751 … Read more

மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த செலிவியர்கள்.. கர்ப்பிணி பலி.. உறவினர்கள் போராட்டம்..!

பிரசவத்தின் போது பெண் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் , வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார்.இவருக்கு சங்கரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.  இரட்டை சிசுவுடன் நிறைமாத  கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி வரவே வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லை என கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள செவிலியர்களே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதன் பின் சிறிது நேரத்திலேயே … Read more

ஓ.பி.எஸ் வழக்கில் காரசார விவாதம் : விரிவாகப் பதிலளிக்க இபிஎஸ்-க்கு உத்தரவு..!

அதிமுக பொதுக்குழு கூடுவதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தொடுத்த வழக்கில் இரு தரப்பிலும் காரசார விவாதங்கள் நடைபெற்றது. விரிவான பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை பிற்பகலுக்குத் தள்ளி வைத்தார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, பொதுக்குழு கூடுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து விட்டதால், தான் என்ன உத்தரவு … Read more

கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

கோவை: கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர். கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர். மேலும், ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளராகவும், அதிமுக கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலராகவும் உள்ளார். சில ஒப்பந்த நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி கோவை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். வரி ஏய்ப்பு … Read more

இதில் மறைந்திருக்கிற விலங்கைக் கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான்!

Optical Illusion game: ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்’ என்ற வாசகத்தை பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். இது சம்பவங்களுக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நமது கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பக் கூடியவை. தெளிவடையும்போது மீண்டும் குழப்பி நம்மை மிரளச் செய்பவை. அதனால்தான், சவாலான புதிர்களை தேடிச்செல்லும் நெட்டிசன்களை ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஈர்த்து வருகின்றன. … Read more

#திருவண்ணாமலை || மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ரவிச்சந்திரன்(48). இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் உறவினருக்கு திருமணம் என்பதால் நகை வாங்குவதற்கு நேற்று மனைவி குமாரி ஆரணிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ரவிச்சந்திரன் நாளும் வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் மனைவி குமாரி நீங்கள் வர வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிச்சந்திரன் … Read more