அனைவருக்கும் நான் மட்டும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்…. வெளுத்து வாங்கிய சசிகலாவின் பேச்சு.!

கள்ளக்குறிச்சியில் இன்று சசிகலா மேற்கொண்ட புரட்சிப்பயணத்தில் பேசியதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உங்களையெல்லாம் இன்று சந்தித்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  புரட்சித்தலைவர் அவர்கள் தான் சிறுவயதில் பட்ட கஷ்டங்களையெல்லாம் மனதில் வைத்துதான், ஏழை எளிய மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் “சத்துணவு திட்டம்” என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்தார். அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், மாணவச் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு.. 11-ந் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பு.!

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைகோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடுத்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வரும் 11ஆம் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, நான்கு வினாக்களை எழுப்பி அதற்குப் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டிருந்தார். இரண்டாம் நாள் விசாரணையின்போது அதற்கு இபிஎஸ் வழக்கறிஞர் விஜய் நாராயண் பதிலளித்தார். அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என்றும், … Read more

சென்னையில் 10 நாட்களுக்கு எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம்? – முழு விவரம்

சென்னை: நாளை முதல் தலைநகர் சென்னையில் எந்தெந்த சாலைகளில் எல்லாம் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்த முழு விவரம் பார்ப்போம். சென்னையில், ஈ.வே.ரா சாலையில் உள்ள அண்ணா வளைவு மற்றும் வடபழனி முதல் அசோக் பில்லர் வரையிலான இடங்களில் நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது. ஈ.வே.ரா சாலையில் உள்ள அண்ணா ஆர்ச் பகுதி கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக … Read more

’சமூக விரோதிகள் சட்டவிரோதமாக நுழைவார்கள்’ – கமிஷனர் அலுவலகத்தில் ஜெயக்குமார் திடீர் மனு

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் சட்டவிரோதமாக நுழைய இருப்பதால் பாதுகாப்பு தரக் கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் ஜெயகுமார் இன்றுமனு அளித்தார். அதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் சட்டவிரோதமாக நுழைய இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. இதனால் பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்திருக்கிறோம். இதுதொடர்பாக பரிசீலனை செய்து உரிய … Read more

முயல் குட்டிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கோழிக் குஞ்சு… 25 நொடியில் கண்டுபிடிக்க சவால்!

Optical Illusion game: இந்த ஆப்டிகல்இல்யூஷன் படம் ஈஸ்டரை அடிப்படையாகக் கொண்டது, மிகவும் அழகானது. மிகவும் சுவாரசியமான இந்த புதிரில் பிஸியாக இருக்கும் முயல் குட்ட்டிகளுக்கு இடையே ஒரு கோழிக்குஞ்சு மறைந்திருக்கிறது. அதை 25 நொடிகளுக்கு கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளி போல இணையத்தை சுழற்றி அடித்து வருகிறது. ஒரு காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முடிவில்லாத குழப்பத்தை அளிக்கும் இறுதியில் விடை … Read more

தலித், SC என்பதெல்லாம் எவ்வளவு கேவலமான அடையாளங்கள் என்பது இப்போதுதான் திராவிட மரமண்டைகளுக்கு புரிகிறதுபோல… ஷியாம் கிருஷ்ணசாமி.!

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவுகள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில்,  “தலித், SC என்பதெல்லாம் எவ்வளவு கேவலமான அடையாளங்கள் என்பது, அவை இளையராஜா மீது  பூசப்பட்ட பிறகு தான் திராவிட மரமண்டைகளுக்கு புரிகிறதுபோல… இசைஞானிக்கு மட்டுமல்ல, சுயமரியாதை உள்ள எவருக்கும் இந்த அடையாளங்கள் கறை தான்! இழுக்கு தான்! இதில ஆதி திராவிடர் என்ற இவனுங்க கண்டுபிடிப்பு வேற தலித், SC என்பதெல்லாம் எவ்வளவு கேவலமான … Read more

நீட் தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு மிக முக்கியமானது என்பதால் முறைகேடு மற்றும் ஆள் மாறாட்டம் நடைபெறாமல் கண்டிப்பாக தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான சிபிஐ அதிகாரி, பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகள் மூலம் நீட் தேர்வில்  முறைகேடுகளை தடுக்கலாம் என்றும், தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கண்காணிப்பை தீவிர படுத்தலாம் என்றும் கூறினார். இருப்பினும் முறைகேடுகளை தடுக்க என்னென்ன நடைமுறைகள் … Read more

நூறு சதவீதம் நல்ல தீர்ப்பு வரும்: ஜெயக்குமார் நம்பிக்கை

சென்னை: “எங்களது தரப்பில் சரியான திசையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே நல்ல தீர்ப்பு கிடைக்குமென நூறு சதவீதம் நம்பிக்கை உள்ளது” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் … Read more

பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் வழக்கு: திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தீர்ப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், பல்வேறு கேள்விகளை எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வெள்ளிக்கிழமை (ஜூலை 8) விரிவான பதில் மனு … Read more

கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் இப்படி பண்ணிட்டிங்களே… ஸ்டாலினை ஹிட்லரோடு ஒப்பிட வேண்டியிருக்கிறது – டிடிவி தினகரன் கடும் கண்டனம்.!

150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருக்கும் தி.மு.க அரசுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  “அனைத்து தரப்பினரும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட பிறகும் மக்கள் படும் இன்னலைப் பற்றி கவலைப்படாமல், கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக வீடுகள் தோறும் தி.மு.க … Read more