”பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலி புனிதமான ஒன்று” – சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கருத்து 
தாலியை கழுத்திலிருந்து நீக்கும் செயல் ஒரு வித மனக்கொடுமையை கணவர்களுக்கு ஏற்படுத்தும் எற்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது சி. சிவகுமார் என்பவர் ஈரோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பேராசியராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது மனவியும் கருத்துவேறுபாடு காரணமாக 2011ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சிவகுமாருக்கு விவாகரத்து வழங்க இயலாது என்று 2016ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். … Read more