என்னை பார்த்து பயப்பட நான் என்ன சிங்கமா? புலியா? – ப.சிதம்பரம் கேள்வி

என்னை பார்த்து பயப்பட நான் என்ன சிங்கமா புலியா? நான் ஒரு மனிதன். காங்கிரஸ் கட்சியை பிரதிபலிக்கும் மனிதன் என காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு பின் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “அனைவரும் கூடி இந்த வேட்புமனுவை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளையோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைகிறது. 3ம் தேதி வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். மூன்றாம் தேதி மாலைதான்  தேர்தல் இருக்கிறதா என்பது … Read more

கபில்தேவ் மொமன்ட்: ஆல் ரவுண்டராக- அசத்தல் கேப்டனாக உருவான ஹர்திக் பாண்ட்யா

Hardik Pandya Tamil News: ‘காஃபி வித் கரண்’ ரியாலிட்டி நிகழ்ச்சி சர்ச்சைக்குப் பிறகு, மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்த ஹர்திக் பாண்டியா வதோதராவில் உள்ள தனது குழந்தைப் பருவ பயிற்சியாளர் ஜிதேந்தர் சிங்கிடம், “கோச், இனி நீங்கள் என்னைப் பற்றி எந்த எதிர்மறையான விஷயங்களையும் கேட்க மாட்டீர்கள்.” என்று கூறினார். அவ்வகையில், “ஹர்திக் பாண்டியா எனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார். இன்று அவரது தந்தை இருந்திருந்தால் மிகவும் பெருமையாக எண்ணியிருப்பர்.”என அவரது குழந்தைப் பருவ … Read more

திருப்பத்தூரில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

திருப்பத்தூர் ஓ.எஸ்.சி அதிகாரபூர்வ இணையதளத்தில் வழக்கு தொழிலாளி காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எம்.எஸ்சி கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருப்பத்தூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : திருப்பத்தூர் ஓ.எஸ்.சி பணியின் பெயர் : வழக்கு தொழிலாளி கல்வித்தகுதி : எம்.எஸ்சி பணியிடம் : திருப்பத்தூர் தேர்வு முறை : எழுத்து தேர்வு விண்ணப்பிக்கும் … Read more

மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம்  இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் உடனிருந்தனர். இதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.   Source link

புதுச்சேரி கடற்கரை சாலையில் 100 அடி உயர தேசியக் கொடியுடன் தியாகச் சுவர்: ஜூலையில் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் 100 அடி உயர தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் திறக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியது: ”நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 100 அடி உயர தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் 75 நகரங்களில் சக்ரா பவுண்டேஷன் அமைக்கவுள்ளது. புதுவை கடற்கரை காந்தி சிலை காந்தி சிலை பகுதியில் தியாகச் சுவருடன், கொடிக்கம்பம் அமைக்கும் பணி … Read more

"உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்" – திருச்சி செயற்குழுவில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீர்மானம்

சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது திமுக தலைவர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டதை தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயற்குழுக் கூட்டம், திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.               தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக  … Read more

விஜயகாந்த்கே டஃப் கொடுக்கும் சந்தியா… இந்த சீன் பார்த்த ஞாபகம் இருங்கா?

Raja rani 2 Serial Rating Update With promo : என்னப்பா இது அப்போ எங்கேயும் எப்போதும் இப்போ விஜயகாந்த் படம்… படத்துல இருக்க சீன் எல்லாம் சீரியலுக்காக காப்பியடிக்கிறீங்ளே என்று கேட்க வைத்துள்ளது ராஜா ராணி சீசன் 2. விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் தற்போது நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாத கும்பலை கருவருக்கும் வேலை செய்வது … Read more

#BREAKING : ₹34 லட்சம் மோசடி – பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது.!

பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் அறநிலைத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூரில் உள்ள ஒரு கோயிலை புணரமைப்பதாக கூறி ரூ.34 லட்சம் அளவில் பொதுமக்களிடம் நிதி வசூலித்த புகாரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் கோபிநாத் கைது செய்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் கோபிநாத் அளிக்கும் பதில்கள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை … Read more

கல்விதான் பெண்களின் உரிமை – முதலமைச்சர் பேச்சு

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை என்றும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி என்ஏஏசி அமைப்பிடம் ஏ பிளஸ் பிளஸ் தரச்சான்று பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் கல்விதான் பெண்களின் உரிமை எனத் தெரிவித்தார். Source link

புதுச்சேரியிலும் இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது: அரசு அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது என்றும் அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுவை காமராஜர் கல்வித் துறை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கல்வியாண்டு நாட்காட்டியை வெளியிட்டார். இந்த நாட்காட்டியில் பள்ளிகள் செயல்படும் நாள், விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியது: ”புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு … Read more