'திமுக தன்னை எதிர்க்கும் குரல்களை ஒடுக்குகிறது' – கார்த்திக் கோபிநாத் கைதிற்கு அண்ணாமலை கண்டனம்
சென்னை: “திமுக தன்னை எதிர்க்கும் குரல்களை ஒடுக்குகிறது. வழக்கம் போல் போலி குற்றச்சாட்டுகள் கூறி கார்த்திக்கை கைது செய்துள்ளது” என்று யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலைர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்போதும்போல் அறிவாலயம் சில மிரட்டல் உத்திகளைப் பயன்படுத்தி கார்த்திக் கோபிநாத்தை முற்றிலும் போலியான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. இந்தச் செயல், திமுக அரசு தனக்கு எதிரான குரலை ஒடுக்க … Read more