சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம் : 37 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசாணை வெளியீடு

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்த்துறை செயலாளராக மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசு, புதிய உள்துறை செயலாளராக பணீந்திர ரெட்டியை நியமித்துள்ளது. மாநிலத்தில் 37 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருவாய் நிர்வாகத்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகரும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக பிரதீப் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனார். மேலும், திருச்சி ஆட்சியராக பிரதீப் குமார், தருமபுரி ஆட்சியராக சாந்தி, ராமநாதபுரம் ஆட்சியராக ஜானி டாம் … Read more

டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவராக முனியநாதன் ஐஏஎஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) பொறுப்பு தலைவராக முனியநாதன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதன் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு முதல் பாலச்சந்திரன் ஐஏஎஸ் செயல்பட்டு வந்தார்.இந்நிலையில் பாலச்சந்திரனின் பதவிக்காலம் கடந்த ஜூன் 9-ம் தேதியுடன் நிறைவடைந்தது. பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது தேர்வாணையத்தின் உறுப்பினராக இருந்து வரும் முனியநாதன் ஐஏஎஸ் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

தேனி: சாலை விபத்தில் சிக்கிய முதியவர் – மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியர்

தேனியில் சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு ஆட்டோவில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த தேனி ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.  தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இன்று பல்வேறு ஆய்வுப் பணிகளுக்காக காரில் புறப்பட்டுச் சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் தேனி பங்களாமேட்டில் டூவீலரில் வந்த முதியவர் ஒரு வாகனத்தில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த தேனி ஆட்சியர் முரளிதரன் உடனே காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள பொதுமக்களின் உதவியோடு முதியவரை மீட்டு ஆட்டோவில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு … Read more

வடகொரியாவுக்கு முதல் பெண் வெளியுறவு அமைச்சர்; அமெரிக்காவில் விலைவாசி உயர்வு

North Korea’s first female external minister, America’s inflation today top world news: உலகம் முழுவதும் இன்று நடந்து பல்வேறு நிகழ்வுகள் குறித்து இப்போது பார்ப்போம். வடகொரியாவில் முதல் பெண் வெளியுறவு அமைச்சர் நியமனம் வட கொரியா தனது முதல் பெண் வெளியுறவு அமைச்சராக மூத்த இராஜதந்திரியான சோ சன் ஹூய் (Choe Son-hui) ஐ நியமித்துள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னர் வடகொரியாவின் துணை வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய சோ, தலைவர் … Read more

காமராசர் பல்கலை.யில் உயர்வகுப்புக்கு இட ஒதுக்கீடு சமூக அநீதி : திரும்பப் பெறுக – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் முது அறிவியல்  உயிரிதொழில்நுட்பவியல் (எம்.எஸ்சி- பயோ டெக்னாலஜி) படிப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அது திணிக்கப்படுவது சமூக அநீதியாகும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை … Read more

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தனியார் நர்சிங் கல்லூரி சேர்மன் பாஜகவில் இருந்து நீக்கம்!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை தனியார் நர்சிங் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தாஸ்வின், பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக பதவி வகித்த நிலையில், அவர் கட்சிப் பொறுப்பில் சரியாக செயல்படாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். Source link

புதுச்சேரி | சுண்ணாம்பாறு படகுக்குழாமில் சூரிய உதய படகுசவாரி அறிமுகம்

புதுச்சேரி: சுண்ணாம்பாறு படகு குழாமில் சூரிய உதய படகு சவாரி அறிமுகமாகிறது. அதே நேரத்தில் 24 மணி நேரம் மதுவிற்பனை அனுமதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு இல்ல வளாகத்தில் உணவகம் பொதுமக்களின் வசதிக்காக, உணவு மற்றும் குளிர்பானங்களுக்காக நாள் முழுவதும் (24 × 7) செயல்படும். அத்துடன் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். சுண்ணாம்பாற்றில் நீர் விளையாட்டுகள், சூரிய உதய – படகு சவாரி காலை 06.00 மணி முதல் தொடங்கப்படும். காலை 06.00 … Read more

ஆவடி கனரக தொழிற்சாலை வேலைவாய்ப்பு; 214 காலியிடங்கள்; டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Avadi HVF recruitment 2022 for 214 apprentices jobs apply soon: ஆவடி கனரக தொழிற்சாலையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 05.07.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் கனரக தொழிற்சாலை நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 214 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் … Read more

இப்படி குறுந்தகவல் வந்தால் நம்பாதீர்கள்.. திருவள்ளூவர் ஆட்சியர் எச்சரிக்கை..!

ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக பிரபலங்கள், அரச்சு அதிகாரிகள் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்குகள் தொடங்கி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல  முயற்சிகளில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆட்சியர் புகைப்படம் வைத்த போலி கணக்கில் இருந்து அமேசான் பரிசு பொருட்களை அனுப்புமாறு அதிகாரிகல் கேட்பது போல … Read more

காரின் மீது மோதியதால் ஆத்திரம்.. இருசக்கர வாகன ஓட்டியை சரமாரியாக தாக்கிய கார் உரிமையாளர்!

சென்னையை அடுத்த தாம்பரம் பேருந்து நிலையம் அருகே, காரின் மீது மோதிய இருசக்கர வாகன ஓட்டியை, கார் உரிமையாளர் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நேற்றிரவு ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலின் போது, முன்னே சென்ற கார் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் பின்பக்கத்தில் லேசான கீறல்கள் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர், இருசக்கர வாகன ஓட்டி கீழே விழுந்ததையும் பொருட்படுத்தாமல் அவரை சரமாரியாக தாக்கினார். அந்த நபர் … Read more