புதுச்சேரி ஜிப்மரில் ஏழைகளுக்கு மருந்துகளில்லை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நாளை நேரடி விசாரணை
புதுச்சேரி: புதுச்சேரி பேரவைத் தலைவர் புகார் தெரிவித்தத அடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விசாரணை நடத்த இருகிறார். புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படாத சூழல் நிலவியது. தொலைப்பேசியில் முன்பதிவு செய்து அதன் பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது. தற்போதுதான் நீண்ட மாதங்களுக்கு பிறகு … Read more