அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் – சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் – சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் நத்தம் விஸ்வநாதன் அதிமுகவுக்கு எதிராகவும், எதிர்க்கட்சியான திமுகவோடு நட்பு பாராட்டுவதால் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க சிறப்பு தீர்மானம் திமுகவுடன் இணைந்து அதிமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பும் ஓபிஎஸ்.க்கு அதிமுக பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவிப்பதாக சிறப்பு தீர்மானம் அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அதிமுகவிலிருந்து நீக்கம் … Read more

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்: பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பொதுக் குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்த நீக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, “பொதுக் குழு உறுப்பினர்களாகிய நீங்கள் உங்களின் உணர்வுகள் தெரிவித்து வருகிறீர்கள். 1.50 கோடி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறீர்கள். உங்களுடைய உணர்வுகள் … Read more

`ஜெயலலிதா நிரந்தரப் பொதுச்செயலாளர் விதி ரத்து’- அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்கள் விவரம்!

ஜூலை 11, அதிமுக பொதுக்குழுவை நடத்த இன்று காலை அனுமதி வழங்கி தீர்ப்பளித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம். அதன்கீழ் இன்று காலை 9 மணி முதல் பொதுக்குழு தொடங்கியது. அதன்கீழ் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரங்கள் பின்வருமாறு: * கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் * அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம் * பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் தீர்மானம் … Read more

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய ஓ.பி.எஸ்: இ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள் கைது

அதிமுக தலைமை அலுவலகத்தில்  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும்  கடும் மோதல் நிலவியது. இந்நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.   அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றுவருகிறது. 16 தீர்மானங்களில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருப்பார் என்ற விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு பக்கம் … Read more

#BigBreaking || ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கம் – சிறப்பு தீர்மானம்.!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதில் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. அதில், நான்கு மாதத்திற்குள் அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது … Read more

லுடோ விளையாட்டு மூலம் பழகி சிறுமியை வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் – பட்டதாரி இளைஞர் கைது..!

ஆவடி அருகே திருமுல்லைவாயலில்  LUDO விளையாட்டில் பழகி வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து 50 லட்சம் பணம் கேட்டு சிறுமி மற்றும் தாயை மிரட்டிய பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.  ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் மகள் திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். இவரது மகளுக்கு செல்போன் விளையாட்டான LUDOவில் திருவொற்றியூரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான ஜோக்கர் என்கிற விக்னேஷ் என்பவர் … Read more

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குற்றாலம், செங்கோட்டை, தென்காசி உட்பட மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 3 மி.மீ., குண்டாறு அணையில் 1 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 57 அடியாகவும், ராமநதி … Read more

இடைக்கால பொதுச் செயலாளராக இ.பி.எஸ் நியமனம்: அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் விவரம்

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை 11) காலை 9.15 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுக்குழு … Read more

#BREAKING || அதிமுகவின் "துணை" பொதுச்செயலாளர்…. இது வேற லெவல் தீர்மானம்.! 

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதில் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஆர் பி உதயகுமார் தீர்மானங்களை வசித்து வருகிறார். நான்கு மாதத்திற்குள் அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால … Read more

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார் இபிஎஸ்..!

இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார் இபிஎஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் “நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல் 4 மாதத்தில் நடைபெறும்” ஒருங்கிணைப்பாளர்கள் என்பதற்கு பதிலாக பொதுச்செயலாளர் துணைஒருங்கிணைப்பாளர் என்பதற்கு பதிலான துணை பொதுச்செயலாளர் 16 தீர்மானங்களுக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் முன்வைக்கப்படுகிறது கட்சி விதி 20 நீக்கப்பட்டு, பிரிவு 20(அ)ல் திருத்தம் பொதுச்செயலாளர் பதவிக்காக விதி 20(அ) திருத்தப்படுகிறது கட்சி விதி 20(அ) பிரிவு 2ன் படி பொதுச்செயலாளர் பதவி பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி … Read more