லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து.! 7 பேர் படுகாயம்.!

லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நந்தம் பகுதியில் சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நட்டறாம்பள்ளி … Read more

காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம்.. 5 போலீசார் பணியிடை நீக்கம்.. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் .!

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் அடைந்தது தொடர்பாக ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் நேற்று மாலை உயிரிழந்ததை அடுத்து காவல்துறை உயரதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் அங்கு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு, இந்த சம்பவம் தொடர்பாக நீதி துறை நடுவர் விசாரணை மேற்கொள்ள உள்ளார் என்றும் … Read more

லாக் அப் மரணங்கள் |  உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை: ஈபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இவை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் … Read more

Rasi Palan 13th June 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 13th June 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 13th June 2022: இன்றைய ராசி பலன், ஜூன் 13ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

கொதிக்கும் எண்ணெயில் விழுந்த குழந்தை உயிரிழப்பு… காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த அவலம்..!

கொதிக்கும் எண்ணெயில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பால்நல்லூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பவித்ரா என்ற மகளும் உள்ளனர். சம்பவதன்று, அவரின் வீட்டில் முறுக்கு செய்து கொண்டனர். முறுக்கு எண்ணெயை வீட்டில் வெளியில் வைத்திருந்தனர். அப்போது, விளையாயடி கொண்டிருந்த பவித்ரா எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் … Read more

டிராக்டரை முந்தி செல்ல முயன்ற போது சக்கரத்தில் சிக்கி தாய், மகள் சம்பவ இடத்திலேயே பலி.!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் நிலைதடுமாறி விழுந்த போது, டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நரிக்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மொடக்குறிச்சியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி மற்றும் 4 வயது மகள் சுருதி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். பட்டறை வேலம்பாளையம் அருகே கரும்பு லோடு ஏற்றிச் சென்ற டிராக்டரை முந்தி செல்ல … Read more

மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவு

ராமேசுவரம்: தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். தமிழகத்தில் இந்த ஆண்டுக் கான மீன்பிடித் தடைக்காலம் ஏப். 15 முதல் ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, … Read more

இனி இவர் தான் திருச்சி ஆட்சியர்

க. சண்முகவடிவேல், திருச்சி தமிழகத்தின் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக பிரதீப் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமை செயலராக இருந்த பணீந்திர ரெட்டி தமிழகத்தின் புதிய உள்துறை செயலராக நியமிக்கப் பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த எஸ்.கே பிரபாகர் வருவாய் நிர்வாக … Read more

கொடுங்கையூர் லாக்அப் மரணம்.. 5 காவலர்கள் சஸ்பெண்ட்.!!

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் அப்பு என்கின்ற ராஜசேகர். இவர் பல்வேறு திருட்டு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். ராஜசேகர் மீது சோழவரம், வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்கேபி நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 27 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இதனிடையே கொடுங்கையூர் காவல் துறையினர் நேற்று முன்தினம் ஒரு திருட்டு வழக்கில் விசாரிப்பதற்காக ராஜசேகரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். நேற்று காலை அவரிடம் இருந்து … Read more