ஓ.பி.எஸ் உண்ணாவிரதம்? ரவீந்திரன் துரைசாமி கூறுவது என்ன?
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் தனது செல்வாக்கை நீருபிக்க ஓ.பி.எஸ் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் – இ.பி.ஸ் இடையேயான மோதல் ஒரு பெரிய சூறாவளியாக வீசிவருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் விடியற் காலை தீர்ப்புக்கு பிறகு, ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு பெரும் களேபரமாக முடிந்தது. அப்போது, … Read more