#பெரம்பலூர் || வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை.! 3 பேரை பிடித்து அடித்து உதைத்த பொது மக்கள்.!
பெரம்பலூர் மாவட்டம் அருமடல் பகுதியை சேர்ந்த அண்ணன் வீட்டிற்கு, கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். நேற்றுமுன்தினம் சிறுமியின் அண்ணனும், அண்ணியும் கூலி வேலைக்காக வெளியே சென்று உள்ளனர். அப்போது சிறுமியும் அவரின் அண்ணன் குழந்தை மட்டும் இருந்துள்ளனர். சிறுமி தனியாக இருப்பதை அறிந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் சுனில் ராம் (20வயது), காமேஸ்வர் சிங் (19), பெகு நாகசியா (20) ஆகிய மூன்று … Read more