சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் – 14
சுப. உதயகுமாரன் [14] பரிந்துணர்வு கொள்வோம் [] ஒரு பேருந்தில் நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும்போது, கைக்குழந்தையுடன் ஒரு பெண் ஏறினால், எழுந்து நின்று உங்கள் இருக்கையை அந்தப் பெண்ணுக்குத் தருவீர்களா? அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பீர்களா? [] ஓர் அஞ்சல் அலுவலகத்துக்கு நீங்கள் போகும்போது, உங்களுக்கு முன்னால் வந்து வரிசையில் நிற்போர் தங்கள் வேலைகளை முடிக்கட்டும் என்று காத்திருப்பீர்களா? அல்லது முண்டியடித்து உங்கள் வேலையை முடித்துக்கொள்ளப் பார்ப்பீர்களா? [] ஒரு நண்பர் ஏதோ ஒரு கொண்டாட்டத்திற்காக, உங்களை ஓர் … Read more