இனி அலைய வேண்டாம்.. புதிய ஆன்லைன் சேவைகளை தொடங்கும் சென்னை மாநகராட்சி!

பெருநகர சென்னை மாநகராட்சி, பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களைத் திருத்துதல், சமூகக் கூடங்கள் முன்பதிவு செய்தல் மற்றும் RTI சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுதல் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே உள்ள சேவைகளை வழங்குவது உட்பட புதிய ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முயற்சிகள் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் குடிமக்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான மாநில அரசாங்கத்தின் திட்டங்களின் ஒரு பகுதியாகும். மற்ற இடங்களில் உள்ள நல்ல நடைமுறைகளை சென்னையில் பின்பற்ற முயற்சி … Read more

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுயில் வேலைவாய்ப்பு.!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கோயம்புத்தூர் அதிகாரபூர்வ இணையதளத்தில் தரவு ஆய்வாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.எஸ்சி, பி.ஏ., பி.சி.ஏ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோயம்புத்தூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கோயம்புத்தூர்  பணியின் பெயர் : தரவு ஆய்வாளர் கல்வித்தகுதி : பி.எஸ்சி, … Read more

பென்னாகரம் தேர் விபத்து | ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பென்னாகரம் தேர் விபத்தில் உயிரிழந்த இருவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மாகே அள்ளி கிராமத்தில் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்பதையறிந்து … Read more

'ரவுடி தம்பி நான்' கஞ்சா போதையில் பொதுமக்கள், போலீஸாரை மிரட்டும் நபர் – வீடியோ

சென்னையில் கஞ்சா போதையில் ரவுடியின் சகோதரர் கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ஆம் தேதி திருமங்கலம் பாடிகுப்பம் பகுதியில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஜெஜெ நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை, கொள்ளை போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபடும் ரவுடி நந்தா என்பவரின் சகோதரர் யுவராஜ் கஞ்சா போதையில் பொதுமக்களை கத்தியை காட்டி … Read more

Tamil news today live : மத்திய அரசு பணியில் 10 லட்சம் பேரை சேருங்கள் – பிரதமர் மோடி

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை சென்னையில் 23வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ராகுல் காந்தி இன்று மீண்டும் ஆஜராக உத்தரவு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நேற்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் ஆஜராக உத்தரவு. … Read more

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.. வனத்துறை அறிவிப்பு.!

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து, இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மழை பெய்ததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  இந்த நிலையில், … Read more

பேரனின் ஆசையை நிறைவேற்ற ஊருக்கு ஹெலிகாப்டரில் சென்ற தூத்துக்குடி இரும்பு வியாபாரி..!

தூத்துக்குடியை சேர்ந்த இரும்பு வியாபரி ஒருவர் தனது பேரனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தனது குடும்பத்தை ஹெலிகாப்டரில் ஊருக்கு அழைத்துச்சென்று அசத்தி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள தெற்கு தீத்தாம்பட்டி சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், இவருக்கு நடராஜன், ராஜதுரை என இரு மகன்கள் , 20 வருடங்களுக்கு முன்பு இவர்களது குடும்பம் ஊரை விட்டு கும்மிடிபூண்டிக்குச் சென்று இரும்பு வியாபாரம் செய்துவருகின்றனர். ராஜதுரை ஜவுளிக்கடை நடத்தி வருகின்றார். பாலசுப்பிரமணியனின் பேரன் தனது தந்தை நடராஜன் மற்றும் தாத்தாவிடம் … Read more

18 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தருமபுரி, சேலம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை (ஜூன் 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ஜூன் 14-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய … Read more

காதலித்து திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக் கொலை: அண்ணன் உள்பட 2 பேர் கைது!

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியரை ‘விருந்து’ கொடுப்பதாக கூறி வீட்டிற்கு வரவழைத்து அந்த பெண்ணின் சகோதரர் தனது மைத்துனருடன் சேர்ந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் அண்ணன், அண்ணனின் மைத்துனர் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அடுத்துள்ள சோழபுரம் அருகேயுள்ள விளந்தகண்டம் அய்யாகாலனியைச் சேர்ந்தவர் சரண்யா (28). … Read more