ஈரோடு: வீட்டின் பூட்டை உடைத்து கார், நகை, பணம் கொள்ளை – போலீசார் விசாரணை
குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கார், நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி, மாதம் பாளையம் ஊராட்சி கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50) கம்ப்யூட்டர் டிசைனரான இவர் தனது மனைவி நித்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கோடை விடுமுறையை கொண்டாட தனது குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவுக்கு சுற்றுலா … Read more