’பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம்; ஓபிஎஸ்ஸை தாக்க திட்டம் தீட்டி இருந்தனர்’ – புகழேந்தி
நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை தாக்குவதற்கு திட்டம் தீட்டி இருந்ததாகவும் காவல்துறை உதவியால் ஓபிஎஸ் பத்திரமாக வெளியே வந்ததாகவும் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும் ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது புகழேந்தி, “23 பொதுக்குழு தீர்மானங்களில் எந்தவித திருத்தமும், வேறு எந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 23 தீர்மானமும் நிராகரிக்கப்படுகின்றது என்றால், அதிமுக நிர்வாகிகள் … Read more