10 நிமிட டெலிவரி காலக்கெடு; அபராதம், ஊதிய குறைப்பால் அவதிப்படும் ஊழியர்கள்

Soumyarendra Barik Penalties for delays, cuts in weekly pay: Life gets riskier for 10-minute delivery executives: விரைவான வர்த்தக தொடக்க நிறுவனங்களின் முக்கிய மையமாக வேகம் இருப்பதால் சாலைப் பாதுகாப்பைப் பற்றிய கவலைகள் அதிகரித்து வந்தாலும், Blinkit மற்றும் Zepto போன்ற நிறுவனங்கள் புதிய ஊக்கத்தொகை அடிப்படையிலான ஊதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன, இதில் சில சந்தர்ப்பங்களில் தாமதமாக டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய விதிமுறைகள் ஆர்டர்களுடன் இன்னும் வேகமாக … Read more

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமியை நேரில் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று திருவள்ளூர் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 2000 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் முக்கிய தீர்மானமாக பாட்டாளி … Read more

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.!

திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இண்டிகோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. திருத்தணியை சேர்ந்த ராஜேஷ்குமார் – ஆஷா தம்பதியர் நேற்று காரில் திருவள்ளூர் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். புதூர் அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை ஓரமாக நிறுத்தி இருவரும் இறங்கியுள்ளனர். சிறிது நேரத்திலேயே காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. மின் கசிவால் தீப்பிடித்திருக்கலாம் என … Read more

மார்க்கெட் செஸ் வரி விதிப்பு; திமுக அரசின் வணிக விரோத கொள்கை: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் முதல் அட்டவணையில் புதிதாக பல வேளாண் விளை பொருட்களை சேர்த்து அதன்மூலம் வணிகர்களை ஒரு விழுக்காடு சந்தை வரி (Market Cess) செலுத்த ஆளாக்கியுள்ள திமுக அரசின் வணிக விரோத கொள்கைக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பிறர் பொருளையும் தமது பொருள் போலக் கருதி நடுநிலையுடன் செயல்படுவதே வணிகர்களுக்கு அழகாகும்” என்ற … Read more

சென்னை: ரோஸ்மில்க் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

ரோஸ்மில்க் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியத்தில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன் என்பவரின் மகன் வசந்தகுமார் (11). 5ம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடையில் ரோஸ்மில்க் வாங்கிக் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமுற்ற அவரை, ஆம்புலன்ஸ் மூலமாக ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து … Read more

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு; விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 3 ஆம் இடம்

NEET exam 2022 Tamilnadu is third in applications: தமிழகத்தை ஆளும் தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வந்தாலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழ்நாடு 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) எனப்படும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த நீட் தேர்விலிருந்து … Read more

சேலம் மாவட்டம்! தக்காளி பெட்டியை திருடிய இளைஞர் சிறையிலடைப்பு.!

சேலம் மாவட்டத்தில் தக்காளி பெட்டியை திருடிய இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் காய்கறி கடை வைத்துள்ளார். இந்த கடையின் முன் வைக்கப்பட்டு இருந்த இரண்டு தக்காளி பெட்டிகளில், ஒரு தக்காளி இப்பெட்டியை காணவில்லை என்பதால் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தக்காளி பெட்டியை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் சங்கர் … Read more

கோவையில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி..!

கோவை மாவட்டம் மருதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். காலையில் பணம் எடுக்க வந்த சிலர், மெஷினின் கீழ் பாகம் உடைக்கப்பட்டதைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, நள்ளிரவில் முகமூடி கொள்ளையன் மெஷினின் சில பாகங்களை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும், பணத்தை எடுக்க முடியாததால் அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது. அந்த ஏ.டி.எம்மில் காவலாளி யாரும் … Read more

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ல் தொடக்கம்

தமிழக பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 3 வாரமாக நடத்தப்பட்டு வந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் தொழிற் படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து பெரும்பாலான பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாக்கள் நடைபெற்றன. மாணவர்கள் வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன் பள்ளியை விட்டு விடைபெற்று சென்றனர். பிளஸ்-2 விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஜூன் … Read more

துபாய், அபுதாபி வரிசையில் ஜெர்மனியிலும் தொழில் முதலீடுகளை ஈர்க்கவுள்ள தமிழ்நாடு!

துபாய், அபுதாபி, சுவிட்சர்லாந்து நாடுகளை தொடர்ந்து ஜெர்மனியில் தொழில் முதலீடுகளை ஈர்க்கிறது தமிழ்நாடு. சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் நேற்று சென்னை திரும்பி இருந்தார். இந்நிலையில் வரும் ஜூலை மாதம் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடு குறித்த மாநாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக நிதித்துறை அமைச்சர் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் இருந்து வருகிறார். இப்படியாக தமிழ்நாடு தொடர்ந்து தொழில் முதலீடுகளில் தன் முழு கவனத்தை செலுத்தி … Read more