69% இட ஒதுக்கீடு : வெள்ளை அறிக்கை கோரும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

மெட்ரிக் பள்ளிகளில் 69% இட ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை  ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக்கல்வித்துறை காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது! தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அவை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பது … Read more

ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

சென்னை: “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 25) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கவுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ். 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியினை நாளை (ஜூன் 25) காலை 9 மணிக்கு சென்னை, … Read more

பிஷன் சர்ஃபேஸ் பவர் ப்ராஜெக்ட்.. நிலவில் அணுசக்தியை நிறுவ அமெரிக்காவின் முதல் படி!

நாசாவும், அமெரிக்காவின் எரிசக்தி துறையும் (DOE) இணைந்து சாத்தியமான விண்வெளி அணுசக்தி தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன. நியூக்ளியர் ஃபிஸன் சர்ஃபேஸ் பவர் சிஸ்டம் வடிவமைப்பிற்கான ( nuclear fission surface power system design)  மூன்று கருத்து முன்மொழிவுகளை, ஏஜென்சிகள் தேர்ந்தெடுத்தன. நாசாவின் கூற்றுப்படி, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அத்தகைய தொழில்நுட்பத்தின் ஒரு செயல்விளக்கம் சந்திரனுக்கு பயன்படுத்தப்படலாம். இது எதிர்காலத்தில் நிலவுக்கான ஆர்ட்டெமிஸ் பயணங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது பல தசாப்தங்களுக்குப் பிறகு மனிதகுலம் பூமியின் … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது என்ன பதவி? அதிமுகவில் ஒரே நாளில் அரங்கேறிய அதிரடி மாற்றங்கள்.!

எடப்பாடி கே பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, ஆர் பி உதயகுமார், ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சிவி சண்முகம் பேசுகையில், “நேற்றோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. தற்போது, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே. அதேபோல், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது … Read more

முன்விரோதம் காரணமாக பேராசிரியை அரிவாளால் தாக்க முயன்ற கூலித்தொழிலாளி..!

நாகர்கோவில் அருகே மதுபோதையில் கூலித்தொழிலாளி அரிவாளால் தாக்க முயன்றதில், கல்லூரி பேராசிரியை நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தெள்ளந்தி பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை அஜிதாவுக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் அஜித்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்றிரவு மதுபோதையில் இருந்த அஜித், பேராசிரியை அஜிதாவை அரிவாளால் தாக்க முயன்றார். தன்னை தாக்க வந்ததை பார்த்த பேராசிரியை உடனே வீட்டிற்குள் சென்றதால் உயிர் தப்பினார். தலைமறைவான கூலித்தொழிலாளி அஜித் … Read more

தருமபுரி புத்தகத் திருவிழா | “ஊர் திருவிழா போல கொண்டாட வேண்டும்” – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தருமபுரி: “இன்றைய சூழலில் சாதாரணமாக புழங்கக் கூடிய பொருளாக உள்ள ஸ்மார்ட்போன்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை தான், ஆனால், இவைகளை விட வாழ்க்கைக்கு படிப்பு மிக முக்கியம்” என்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தருமபுரி மாவட்ட நிர்வாகத்துடன் தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து 11 நாள் புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் புத்தகத் திருவிழா தருமபுரி-சேலம் சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி … Read more

Anna University: மெக்கானிக், சிவில் சரிப் படாதா? எஞ்ஜினீயரிங் பாடப் பிரிவை பெண்கள் தேர்வு செய்வது எப்படி?

பொறியல் பாடப்படிப்பில் குறிப்பிட்ட பாடப் பிரிவு பெண்களுக்கு சரிவாராது என்று பொதுவாக கூறப்படுகிறது. குறிப்பாக மெக்கானிக்கல், சிவில் எஞ்ஜினீயரிங் பாடப்பிரிவை தேர்வு செய்யாலாமா என்று பல பெற்றோர்கள் யோசிப்பார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் ஆண்களுக்கு இதுதான் சரி வரும் என்றும் பெண்களுக்கு இது சரிவராது என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடக்க காலத்தில் மெக்கானிக்கல் பிரிவை பெண்கள் தேர்வு செய்ய மாட்டார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. 30 வருடங்களுக்கு முன்பு இருந்த தொழில்சாலை சூழல் அப்படி … Read more

கரூர் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை.!!

கரூர் மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஸ்டெனோ டைப்பிஸ்ட் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கரூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : கரூர் மாவட்ட நீதிமன்றம் பணியின் பெயர் : ஸ்டெனோ டைப்பிஸ்ட் கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி பணியிடம் : … Read more

“சி.வி.சண்முகத்தின் கருத்துச் சட்டத்துக்கு உட்பட்டது இல்லை” – வைத்தியலிங்கம்

அதிமுக கட்சிப் பிரச்சனையில் நீதிமன்றம் ஏற்கெனவே தலையிட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்டும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சி.வி.சண்முகம் கூறியிருந்தார். அரியலூரில் பேசிய வைத்தியலிங்கம் சி.வி.சண்முகத்தின் கருத்து சட்டத்துக்கு உட்பட்டது இல்லை எனத் தெரிவித்தார்.  Source link

தேர்தல் ஆணையத்தை நாடவில்லை: ஓபிஎஸ் தரப்பில் வைத்திலிங்கம் விளக்கம்

சென்னை: “தேர்தல் ஆணையத்தை நாடியதாக வரும் செய்திகள் தவறு. தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் செல்லவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் சென்றதாக கூறுவது தவறான செய்தி” என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைத்திலிங்கம் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேட்டி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பொதுக்குழுவைக் கூட்ட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. நீதிமன்றத்திலேயே , பொதுக்குழுகவை நடத்தலாம் என்று கூறிவிட்டோம். 23 தீர்மானங்களை மட்டும்தான் நிறைவேற்ற வேண்டும். மற்ற தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துவிட்டனர். … Read more