முன்விரோதம் காரணமாக பேராசிரியை அரிவாளால் தாக்க முயன்ற கூலித்தொழிலாளி..!

நாகர்கோவில் அருகே மதுபோதையில் கூலித்தொழிலாளி அரிவாளால் தாக்க முயன்றதில், கல்லூரி பேராசிரியை நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தெள்ளந்தி பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை அஜிதாவுக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் அஜித்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்றிரவு மதுபோதையில் இருந்த அஜித், பேராசிரியை அஜிதாவை அரிவாளால் தாக்க முயன்றார். தன்னை தாக்க வந்ததை பார்த்த பேராசிரியை உடனே வீட்டிற்குள் சென்றதால் உயிர் தப்பினார். தலைமறைவான கூலித்தொழிலாளி அஜித் … Read more

தருமபுரி புத்தகத் திருவிழா | “ஊர் திருவிழா போல கொண்டாட வேண்டும்” – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தருமபுரி: “இன்றைய சூழலில் சாதாரணமாக புழங்கக் கூடிய பொருளாக உள்ள ஸ்மார்ட்போன்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை தான், ஆனால், இவைகளை விட வாழ்க்கைக்கு படிப்பு மிக முக்கியம்” என்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தருமபுரி மாவட்ட நிர்வாகத்துடன் தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து 11 நாள் புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் புத்தகத் திருவிழா தருமபுரி-சேலம் சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி … Read more

Anna University: மெக்கானிக், சிவில் சரிப் படாதா? எஞ்ஜினீயரிங் பாடப் பிரிவை பெண்கள் தேர்வு செய்வது எப்படி?

பொறியல் பாடப்படிப்பில் குறிப்பிட்ட பாடப் பிரிவு பெண்களுக்கு சரிவாராது என்று பொதுவாக கூறப்படுகிறது. குறிப்பாக மெக்கானிக்கல், சிவில் எஞ்ஜினீயரிங் பாடப்பிரிவை தேர்வு செய்யாலாமா என்று பல பெற்றோர்கள் யோசிப்பார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் ஆண்களுக்கு இதுதான் சரி வரும் என்றும் பெண்களுக்கு இது சரிவராது என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடக்க காலத்தில் மெக்கானிக்கல் பிரிவை பெண்கள் தேர்வு செய்ய மாட்டார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. 30 வருடங்களுக்கு முன்பு இருந்த தொழில்சாலை சூழல் அப்படி … Read more

கரூர் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை.!!

கரூர் மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஸ்டெனோ டைப்பிஸ்ட் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கரூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : கரூர் மாவட்ட நீதிமன்றம் பணியின் பெயர் : ஸ்டெனோ டைப்பிஸ்ட் கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி பணியிடம் : … Read more

“சி.வி.சண்முகத்தின் கருத்துச் சட்டத்துக்கு உட்பட்டது இல்லை” – வைத்தியலிங்கம்

அதிமுக கட்சிப் பிரச்சனையில் நீதிமன்றம் ஏற்கெனவே தலையிட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்டும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சி.வி.சண்முகம் கூறியிருந்தார். அரியலூரில் பேசிய வைத்தியலிங்கம் சி.வி.சண்முகத்தின் கருத்து சட்டத்துக்கு உட்பட்டது இல்லை எனத் தெரிவித்தார்.  Source link

தேர்தல் ஆணையத்தை நாடவில்லை: ஓபிஎஸ் தரப்பில் வைத்திலிங்கம் விளக்கம்

சென்னை: “தேர்தல் ஆணையத்தை நாடியதாக வரும் செய்திகள் தவறு. தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் செல்லவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் சென்றதாக கூறுவது தவறான செய்தி” என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைத்திலிங்கம் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேட்டி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பொதுக்குழுவைக் கூட்ட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. நீதிமன்றத்திலேயே , பொதுக்குழுகவை நடத்தலாம் என்று கூறிவிட்டோம். 23 தீர்மானங்களை மட்டும்தான் நிறைவேற்ற வேண்டும். மற்ற தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துவிட்டனர். … Read more

சின்னத்திரையில் அறிமுகமாகும் பிரபல நடிகர் : சன் டி.வி சீரியலின் புதிய அப்டேட்

ஒளிப்பதிவாளர் நடிகர் என இயங்கி வந்த இளவசரசு தற்போது செவ்வந்தி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சீரிய்ல்கள் ஒளிபரப்புவதில் சன் டி.வி.க்கு முக்கிய இடம் உண்டு. ஒரு சீரியல் முடிவடையும்போது அடுத்த சில நாட்களில் புதிய சீரியலை தொடங்குவது சன் டி.வி.யின் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் திடீரென முடிவுக்கு வந்த பூவே உனக்காக சீரியலுக்கு பதிலாக செவ்வந்தி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. வரும் ஜூலை 4-ந் … Read more

#திடீர்திருப்பம் || அப்படி ஒன்று நடக்கவே இல்லை… இன்று காலை வெளியான செய்திக்கு ஓபிஎஸ் தரப்பு மறுப்பு.! 

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றபடி அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு ஒன்றை அளித்த மனுவை ஏற்றுக்கொண்டு, அடுத்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்அறிவித்தார்.  இந்நிலையில், … Read more

ஓபிஎஸ் புகைப்படத்தை பெயிண்டால் ஆக்ரோஷமாக அழித்த அதிமுகவினர்

விழுப்புரத்தில் கட்சி பேனர்கள், சுவர் விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த ஓ.பி.எஸ் பெயர் மற்றும் புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் ஆதாரவாளர்கள் வெள்ளை நிற ஸ்பிரே பெயிண்ட் கொண்டு அழித்தனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான சி.வி.சண்முகம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்ஸின் பதவி காலாவதி ஆகிவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் அதிமுக பேனர்களில் இருந்த ஓ.பி.எஸ் புகைப்படத்தை அழித்தனர். Source link

கோவை | காவல்துறையின் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம்’ – நடப்பது எப்படி?

கோவை: மாவட்ட காவல்துறையின் சார்பில், குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள், அதனை எதிர்கொண்டு காவல்துறையிடம் புகார் அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம் 27-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், திருடப்பட்ட, மாயமான செல்போன்களை மீட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (24-ம் தேதி) நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மீட்கப்பட்ட 105 … Read more