ஓ.பி.எஸ் வருகைக்கு சற்று முன்பு எஸ்கேப் ஆன ஜெயக்குமார்: அ.தி.மு.க அலுவலக காட்சிகள்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் புயலைக் கிளப்பி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ் வருவதற்கு சற்று முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கே இருந்து புறப்பட்டு எஸ்கேப் ஆனார். ஆனால், அவர் அப்படி இல்லை என்று மறுத்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் அக்கட்சியில் ஒரு பெரும் புயலை வீசத் தொடங்கியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more