தேவை ஒற்றை தலைமை.. அதிமுகவில் வலுக்கும் கோரிக்கை..!
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவையில்லை இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக எழுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களை போலவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை மூத்த நிர்வாகிகள் மனோஜ் பாண்டியன், அலெக்சாண்டர் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னையில் … Read more