மீண்டும் ஒன்று சேர எங்கள் நிபந்தனை இதுதான்: தஞ்சையில் வைத்திலிங்கம் பேட்டி
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். கூட்டு தலைமை வேண்டும் என்பதுதான் எங்கள் அணியின் நிலைப்பாடு என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று பரபரப்பாக நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துடன் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிய துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் இன்று தஞ்சாவூர் வந்தார். தஞ்சாவூர் எல்லையை வந்தடைந்த … Read more