தண்டவாள விரிசல் | சிவப்புக் கொடியுடன் 200 மீட்டர் ஓடி சென்னை – ராமேசுவரம் ரயிலை நிறுத்திய ஊழியர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை கண்டறிந்த கீ மேன் 200 மீட்டர் தூரம் ஓடிச்சென்று சிவப்பு கொடியைக் காட்டி, ரயிலை நிறுத்தியதால் சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில் விபத்திலிருந்து தப்பியது. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாலாந்தரவை ரயில்நிலையம் அருகே ரயில்வே ஊழியர் (கீ மேன்) வீரப்பெருமாள்(35) தண்டவாளங்களை சரி செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வாலாந்தரவை ரயில் நிலைய நடைமேடையின் மேற்குப்பகுதியில் … Read more

இதுதான் வீக் எண்ட் வைப்ஸ்! ரம்யா பாண்டியன் வீடியோ!

நடிகை ரம்யா பாண்டியன் பல்வேறு போட்டோஷூட்கள் மூலம் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், தனது புடவை போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்தார். அதில் கிடைத்த வரவேற்பால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று, ஃபைனல்ஸ் வரை வந்தார். பிறகு, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற … Read more

எல்லை மீறிய கிண்டல் பேச்சு.. நண்பரை கொலை செய்த இரும்பு கடைகாரர்..!

உணவகத்தில் கிண்டல் செய்ததால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நல்லவடியை சேர்ந்தவர் முத்து. இவர் அந்த பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவர் அவரது நண்பர் செல்வகுமார் என்பவருடன் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். சம்பவதன்று, செல்வகுமார் மது அருந்திவிட்டு உணவகத்தில் பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து அவரிடம் உன் மனைவி பிரிந்து 10 … Read more

சாதித் தீயை அணைக்காமல் ஊதிக்கொண்டிருந்தால் எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும்: மநீம

சென்னை: “இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும்” என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சாதிப்பற்று கூடாது என்று மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, சாதி வெறியைத் தூண்டுவதுபோல … Read more

ஆசிரியர் பி.கே.இளமாறன் காலமானர்.. சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கியவர்!

தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் இன்று காலை திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை வியாசர்பாடியில் உள்ள இல்லத்தில் ஆசிரியர் இளமாறன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பெரம்பூர் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளமாறன் மறைவையொட்டி, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஆசிரியர் பி.கே.இளமாறன்.  தமிழ் ஆசிரியரான இவர் கொடுங்கையூர் அரசுப் பள்ளியில் துணைத் தலைமை … Read more

திருப்பூர்.! சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து தொழிலாளி காயம்.!

திருப்பூரில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் காற்றினால் கூரைகள் பிரிந்தும், மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. இந்நிலையில் திருப்பூர் முருகம்பாளையம் சுண்டமெடு அம்பேத்கர் நகர் பகுதியில் பலத்த காற்றினால் சாலையோரம் இருந்த பனைமரம் பனியன் தொழிலாளியான ரங்கன் என்பவரின் வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த ரங்கன் பலத்த காயமடைந்து … Read more

திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் – எல்.முருகன்

திமுக ஆட்சிக்கு வந்தாலே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுவதாகவும், குற்றங்கள், கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார். சேலத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.இராமலிங்கம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முருகன், உலகத் தரமுள்ள மீன்பிடி துறைமுகமாக மாற்ற இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டவற்றில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகமும் உள்ளதாகத் தெரிவித்தார். Source link

கேசினோ புகார்: 3-வது முறையாக புதுவைக்கு வந்து அனுமதியில்லாததால் திரும்பியது சொகுசுக் கப்பல்

புதுச்சேரி: கேசினோ புகாரால் மூன்றாவது முறையாக புதுச்சேரிக்கு வந்து அனுமதியில்லாததால் சொகுசு கப்பல் திரும்பிச் சென்றது. சென்னையில் கடந்த 4-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த சொகுசுக் கப்பல் விசாகப்பட்டினம் சென்று 9-ம் தேதி புதுவைக்கு வந்தது. இதில் இருந்து பயணிகளை இறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் 4 மணி நேரத்தில் புறப்பட்டது. 2-வது முறையாக சொகுசு கப்பல் கடந்த 11-ம் தேதி வந்தது. இதற்கும் அனுமதியில்லை. அதனால் அக்கப்பல் சென்னை சென்றது. இந்த … Read more

Tamil News Today live: அக்னிபாத் போராட்டம் எதிரொலி; குருகிராமில்144 தடை உத்தரவு!

Go to Live Updates சிறப்பு மருத்துவக் குழு 2வது நாளாக விசாரணை! ஈரோட்டில் சட்ட விரோதமாக சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம். சிறப்பு மருத்துவக் குழு 2வது நாளாக இன்றும் விசாரணை . ஈரோடு மகிளா நீதிமன்ற அனுமதியின் பேரில் தரகர் மாலதியிடம் மருத்துவக்குழு, போலீசார் விசாரணை. அணை நீர் மட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் – 82.62 அடி, நீர் இருப்பு – 17.1 டிஎம்சி, நீர்வரத்து – 1,014 … Read more

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. … Read more