உங்கள் குரல் – தெருவிழா @ ஒடுகத்தூர் | "அம்ருத் திட்டத்தில் ரூ.16.80 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம்"
ஒடுகத்தூர் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.16.80 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் நடைபெற்ற ‘உங்கள் குரல் தெருவிழா’ நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொது பிரச்சினைகள் தொடர்பாக அந்தந்த பகுதிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணும் வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் … Read more