லேடீஸ் ஹாஸ்டலுக்குள் தாவிக் குதித்த நேபாளி.. கால் ஒடிந்து நோயாளியானார்..! போலீஸ் செய்கிற வேலையா இது?
தாம்பரத்தில் பெண்கள் விடுதியின் உள்ளே ஏறிக்குதித்த நேபாளி இளைஞர் ஒருவர், தப்பிக்கும் முயற்சியில் சுவர் ஏறிக்குதித்ததால் காலில் எலும்பு முறிந்து சிக்கிக் கொண்டார். வழக்கை விசாரிக்க சோம்பல் பட்டு கால் முறிந்த நேபாளியை பெருங்களத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் போட்டுச் சென்ற தாம்பரம் போலீசாரின் மெத்தனம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை பெருங்களத்தூர் குடியிருப்பு பகுதியின் சாலையில் நடக்க சிரமப்பட்டு நேபாள நாட்டு இளைஞர் ஒருவர் தட்டுத் தடுமாறி தவழ்ந்து வந்தார். அங்குள்ள … Read more