#BIG BREAKING:- முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார் என்ற செய்தி வெறும் வதந்தியே !!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடந்த 2016ம் ஆண் முதல் துபாயில் வசித்து வருகிறார். நரம்பு தளர்ச்சி நோயால் அவதிப்பட்ட வந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் காலமானதாக வெளியான செய்திக்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர். முஷாரப் வெண்டிலேட்டரில் வைக்கப்படவில்லை … Read more

ரூ.2 லட்சம் கடனுக்கு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்.. கந்துவட்டியால் கரைந்த உயிர்.. மீட்டர் வட்டி மைதிலி கைது..!

வீடு வாங்கும் கனவில்  இருந்த பாஸ்ட்புட் கடைக்காரர், வீடு வாங்க முன் பணம் கொடுத்து விட்டு, மீதி பணம் கொடுக்க முடியாத சூழலில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கடைசியில் தற்கொலை செய்து உயிரை மாய்த்த சோகம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.  சென்னை கொளத்தூர் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான சுதாகர், தனது குடும்பத்துடன் 4 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குன்றத்தூரில் பாஸ்ட்புட் … Read more

“வல்லமை மிக்க திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

சென்னை: “அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரியில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பண்ணையை இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் பார்வையிட்டார்.அவரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி வரவேற்றார். Source … Read more

இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சொத்துத் தகராறில் தாய், மற்றும் சகோதரியை கொலைசெய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலூர் மாவட்டம் பரதராமி அருகே உள்ள பூசாரிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனிராஜ் (52). இவர் சொத்துத் தகராறில் தனது தாய் இந்திராணி (70) மற்றும் சகோதரி சின்னம்மாள் (42) ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டூ ஜூன் 10 ஆம் தேதி கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். … Read more

ரூ.1,627 கோடி.. 12,525 கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி.. ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘பாரத்நெட்’ திட்டம்!

தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் , தமிழகத்தில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக (TANFINET) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முத்தலகுறிச்சி கிராமப் பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூன் 9)தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு: தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளையும் கண்ணாடி இழை … Read more

#தமிழகம் || நான் காதலித்தேன், அவன் என்னை கடத்தி சென்றுவிட்டான்., பள்ளி சிறுமியை வீடு புகுந்து கடத்திச்சென்ற நாடக காதலன் அராஜகம்.!

மதுரை மாவட்டம், பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி நேற்று முன்தினம் திடீரென மாயமாகவே, சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், புகாரின் அடிப்படையில் வசஹ்க்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடுதலில் இறங்கினர். போலீசாரின் தீவிர நடவடிக்கையால் அந்த சிறுமி மறுநாள் காலை மீட்கப்பட்டார்.  தொடர்ந்து சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “நான் என்.எஸ்.கே.வீதியில் வசிக்கும் அரியன் மகன் கார்த்திக் பாண்டியன் (வயது 22) என்பவரை காதலித்து வந்தேன்.  நேற்றுமாலை என் … Read more

ஓட்டுனர் கடத்திக் கொலை.. ஏட்டையா செய்த சேட்டையால் அல்லோலப்படும் போலீஸார்..! காதல் மோகத்தால் ஆவேசம்..!

சென்னையில் இளைஞரை கடத்திக் கொலை செய்து உடலை எரித்த போலீஸ் ஏட்டுவை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர். ரகசிய காதலி மீதுள்ள மோகத்தால் கொலைப்பழியோடு சுற்றும் கேடி ஏட்டு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… சென்னை கேகே நகர் விஜயராகவபுரம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான ரவி. ஆக்டிங் ஓட்டுநரான இவர், எம்.எம்.டி.ஏ அருகே ஹார்டுவேர் கடையிலும் வேலை செய்து வந்தார். தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணி புரிந்து வரும் இவரது மனைவி ஐஸ்வர்யா, … Read more

சமூக வலைதளம், இ-மெயில் மூலம் குறைகளுக்கு தீர்வு: சிஎம்டிஏ அறிவிப்பு

சென்னை: சமூக வலைதளம், இ-மெயில் மூலமாக குறைகளுக்குத் தீர்வு காணும் முறையை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில், ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை, நிலவகை மாற்றம் உள்ளிட்ட கட்டடம் கட்டுவது தொடர்பான பல்வேறு சேவைகளை சிஎம்டிஏ வழங்கி வருகிறது. Source link

ரூ.1 கோடியில் எம்ஜிஆருக்கு கோவில் – அடிக்கல் நாட்டிய பக்தர்கள்

காட்பாடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் எம்ஜிஆருக்கு கோவில் கட்டு பணிக்கு எம்ஜிஆர் பக்தர்கள் அடிக்கல் நாட்டினர். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கரசமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ரகுபதி நகர் பகுதியில் ராமச்சந்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் எம்ஜிஆர் பக்தர்கள் இணைந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு கோவில் கட்ட முடிவெடுத்தனர். இந்நிலையில், அப்பகுதியில் 80 சென்ட் நிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முரளி … Read more

எதிர்பார்ப்பை எகிற வைத்த அமுதாவும் அன்னலட்சுமியும்… அப்படி என்ன கதை தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனலில் ஒன்று ஜூ தமிழ். மற்ற சேனல்களுக்கு போட்டியாக தொடர்ந்து நல்ல நல்ல சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பு செய்து வரும் ஜீ தமிழில், வெகு விரைவில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் கண்மணி மனோகர் நாயகியாக அமுதா என்ற கேரக்டரில் நடிக்க அருண் பத்மநாபன் என்பவர் நாயகனாக செந்தில் என்ற கேரக்டரில் நடிக்கிறார். செந்தில் அம்மாவாக அன்னலட்சுமி என்ற கேரக்டரில் … Read more