வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்க புதிய திட்டம்.!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்கும் வகையில் 10 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களால் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும், பூங்காவில் உள்ள விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களும், ஸ்டிக்கர் ஒட்டி 10 ரூபாய் திரும்பப்பெறும் வைப்பு தொகையாக பெறப்பட்டு, … Read more