மனைவி அடித்து கொலை.. ரூ.5 லட்சம் 75 சவரன் பெற்ற சித்த வைத்தியர்.. நம்பிய மனைவியை நாடகமாடி கொன்றார்.!
5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 75 சவரன் நகையை பெற்றுக் கொண்டு 41 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சித்தவைத்தியர் ஒருவர், ஒரே வருடத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை தரையில் அடித்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகி உள்ளது. வரதட்சணைக்கு கொடுமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்ட கேரளாவில் தான் இந்த வரதட்சணை கொலை அரங்கேறி இருக்கிறது. கேரள மாநிலம், ஆழப்புழா பகுதியை அடுத்த சேர்த்தலாவை சேர்ந்தவர் 50 வயது … Read more