16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாகதமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை … Read more

"நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள்" காரணம் கூறும் மதுரை ஆதீனம்

“அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோயில்கள் உள்ளது. இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும். ஆன்மீகத்தை திருடிக்கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள்” என மதுரை ஆதீனம் பேசியுள்ளார். மேலும் “இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள்” என்றும் அவர் பேசியுள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், “பாரதியார் தற்பொழுது … Read more

வாட்டி வதைக்கும் வெயில்.. தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழகத்தில் 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக கரூர் பரமத்தி, வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது‌. மேலும், திருத்தணியில் 105 டிகிரியும், சென்னை மீனம்பாக்கம், கடலூர், மதுரை விமான நிலையம் 103 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கம் 102 டிகிரியும், திருச்சி 101 டிகிரியும், ஈரோடு, மதுரையில் 100 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் 100 … Read more

பிரீமியம் தட்கல்: பல மடங்கு அதிக ரயில் கட்டணம் செலுத்தும் பயணிகள் வேதனை

சென்னையில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து வழித்தடங்களிலும் போதுமான அளவு ரயில்சேவைகள் இல்லாததால், ரயில் பயணிகள் ரயில்களில் பிரீமியம் தட்கலில் விமான கட்டணத்துக்கு இணையாக அதிக அளவில் ரயில் கட்டணம் செலுத்துகின்றனர். பிரீமியம் தட்கலில் ரயில் டிக்கெட்டுகள் ரூ.2,500 முதல் ரூ.8,500 வரை விற்கப்படுகிறது. இந்த கட்டணம் சாதாரண கட்டணத்தை விட பல மடங்கு அதிகம். பிரீமியம் தட்கல் டைனமிக் விலை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது டிக்கெட் விலை தேவையின் அடிப்படையில் அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி, கொல்கத்தா, … Read more

மாவட்ட ஆட்சியர் வாட்ஸ்அப் முகப்பு புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் முகப்பு புகைப்படத்தை பயன்படுத்தி அமேசான் கிப்ட் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்ட வாட்ஸ்அப் எண்ணின் விவரங்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும்  கிருஷ்ணன் உன்னியின்  புகைப்படத்தை முகப்பாக வைத்து கடந்த 1ந்தேதி வாட்ஸ்அப் வாயிலாக ஆட்சியருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள், வி ஐ பிக்கள், பத்திரிகையாளர்கள் என பலருக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் அமேசான் கிப்ட் கார்ட் லின்க் அனுப்பி அதன் உள்ளே சென்றால் … Read more

தமிழகத்தில் முதல்முறையாக 12 பேருக்கு பிஏ வகை ஒமைக்ரான் : சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக 8 பேருக்கு பிஏ5 வகை, 4 பேருக்கு பிஏ4 வகை ஒமைக்ரான் கரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிடங்கள் கட்டும் பணியை சுகாதாரத் துறை செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் 139 மாதிரிகள் வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் 8 பேருக்கு பிஏ5 வகை, 4 பேருக்கு … Read more

காய்கறிகள், காளான்… சுகர் கண்ட்ரோலில் இருக்க இப்படி சாப்பிடுங்க!

Diabetes patients take these foods to control blood sugar: சர்க்கரை நோய் என்பது ஒரு நீண்ட கால நீடித்த ஆரோக்கிய நிலையாகும், இது உணவை ஆற்றலாக மாற்றும் உடல் செயல்பாட்டை பாதிக்கிறது. உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்றாகும். இந்தியா 77 மில்லியன் நீரிழிவு நோயாளிகளைக் கொண்டுள்ளது, உலகளவில் சீனாவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. டைப்-1 மற்றும் டைப்-2 வகைகளில் நீரிழிவு நோய் பரவலாக உள்ளது, இதில் டைப்-2 அதிகமாக … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்த எரிந்த கார்..!

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கழுந்துவிளை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் குடும்பத்துடன் கடைநயலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து திடீரென புகை வந்தது. உடன்டியாக காரை நிறுத்தி அதில் உள்ளவர்கள் கீழே இறங்கினர், சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீப்பற்றியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறயினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த அம்பவம் குறித்து வழக்குபதிவுச் செய்த காவல்துறையினர் … Read more

12 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர்-காரைக்குடி வழித்தட அகலப்பாதையில் விரைவு ரயில் சேவை..!

திருவாரூர் – காரைக்குடி வழித்தட புதிய அகலப்பாதையில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக விரைவு ரயில் சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்ட விரைவு ரயிலானது நேற்று காலை காரைக்குடி, திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் சென்றடைந்தது. மீண்டும் நேற்று மாலை நாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு 7.40 மணியளவில் திருவாரூர் வந்தடைந்தது. பின்னர் பொதுமக்கள் ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மற்றும் செல்வராஜ் எம்.பி, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ ஆகியோர் … Read more

44 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்: தாம்பரம் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 44 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி ஓய்வு பெற்றதையடுத்து, புதிய ஆணையராக ஏ.அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 1996-ல் ஐபிஎஸ் அதிகாரியான அமல்ராஜ், திருப்பூரில்உதவி காவல் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கினார். தொடர்ந்து, மதுரை துணை ஆணையர், தருமபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம், திருச்சி, சேலம் சரக டிஐஜி, சேலம், கோவை, திருச்சி மாநகர காவல் … Read more