22வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஃபேல்… வைரலாகும் ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சி!

Rafael Nadal Tamil News: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான “பிரெஞ்ச் ஓபன்” டென்னிஸ் போட்டிகள் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் – நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியது முதலே நடால் புள்ளிகளை கைப்பற்றி வந்தார். இதனால் அவர், முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் வசப்படுத்தினார். ஆனால், 2வது செட்டில் ரூட் அதிரடி காட்டி … Read more

வேதனையுடன் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தி.!!

நேற்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை  முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். கடலூர் மாவட்டம் ஏ. குச்சிபாளையம், கீழ் அருங்குணம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற … Read more

சென்னை மலர் கண்காட்சி நிறைவு: 3 நாட்களில் 45 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

சென்னை: சென்னை மலர் கண்காட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற்றது. கடந்த 3 நாட்களில் 45 ஆயிரம் பேர் மலர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி கடந்த ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்தது. கலைவாணர் அரங்கில் 3 ஆம் தேதி … Read more

ஒகேனக்கல் பரிசல் பயணத்துக்கு கூடுதல் கட்டண வசூல்: சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு

ஒகேனக்கல்லில், பரிசல் பயணத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் ஆயில் மசாஜ் செய்து, அருவிகளில் குளித்தும், அருவியின் அழகை கண்டு ரசிக்க பரிசல் பயணம் செய்தும் பொழுதை கழிக்கின்றனர். இந்த சுற்றுலாவை நம்பி மூவாயிரம் குடும்பங்கள் வசித்து … Read more

பிரதமர் மோடிக்கே பாடம் எடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் – உதயநிதி

Udhayanidhi praises Stalin for take Dhiravida model class to Modi: மேடையில் பிரதமர் மோடிக்கே பாடம் எடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த பாசறைக் கூட்டத்தை தொடங்கி திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் … Read more

நூல் விலை உயர்வு.. காட்டன் சேலைகள் விசைத்தறிக் கூடங்கள் வேலை நிறுத்தம்.!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் காட்டன் சேலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆறு மாத காலமாக கடுமையான நூல் விலை ஏற்றம் காரணமாக தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  இந்நிலையில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பதுக்கி வைத்துள்ள பஞ்சை கண்டறிந்து சந்தைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.  … Read more

முன்னாள் காதலனுடன் பழகிய பெண் மீது ஆசிட் வீச்சு..!

சென்னையை அடுத்த மதுரவாயலில் முன்னாள் காதலனுடன் பழகியதாக பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மதுரவாயலைச் சேர்ந்த லேகா மீது பெண் ஒருவர் கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை திடீரென ஊற்றி உள்ளார். இதில் லேகாவுக்கும் அவரது அம்மாவுக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போரூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா மற்றும் தீனதயாளன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், காதல் பிரச்னையில் ஏற்பட்ட தகராறு காரணமாக … Read more

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பசுமை விருது: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பசுமை விருதுகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: `வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம்சார்பில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பசுமை விருதுகள் மற்றும் பசுமை உற்பத்திப் பொருட்கள் ஊக்குவிப்பு மானியம் வழங்கும் விழா, பயிலரங்கம், உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் கண்காட்சி ஆகியவை சென்னையில் நேற்று நடைபெற்றன. உலக … Read more

`மதுரை ஆதீனம் பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை’- அமைச்சர் சேகர் பாபு

“மதுரை ஆதீனம் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளவே அப்படி பேசி வருகிறார்” என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. சாமி தரசனத்துக்குப் பின் கோவிலின் பொது தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் சேகர்பாபு. அப்போது பேசிய அவர், “சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பின்னர் தீட்சிதர்களுடன் … Read more

Tamil News Today Live: இந்தியாவில் மேலும் 4,518 பேருக்கு கொரோனா பாதிப்பு

Go to Live Updates Tamil Nadu News Updates: கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் 2 சிறுவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, விழிஞ்சம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும் – இலங்கை பிரதமர் இலங்கையில் பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படலாம். போதிய உரங்கள் இல்லாத நிலையில், விவசாய பணிகளை செய்ய முடியாத சூழல் … Read more