விளக்கெண்ணையை இப்படி பயன்படுத்துங்கள்: அப்புறம் பாருங்க முடி எப்படி வளரும்னு

cator oil follow this steps to get strong and long hair, நம்மில் பலருக்கு தற்போது மிகப்பெரிய சிக்கலாக இருப்பது இந்த முடி உதிர்தல்தான். நம் கூந்தல் நீளமாக வளர பல முயற்சிகளை நாம் மேற்கொண்டிருப்போம். புதிய ஹேர் ஆயில், ஷாம்பூ  என்று பல பொருட்களை நாம் வாங்குவோம். ஆனால் அதில் எந்த பலனும் உங்களுக்கு கிடைத்திருக்காது. எனவே கூந்தல் நீளமாக வளர மரச்செக்கு விளக்கெண்ணைதான் ஒரே தீர்வாக இருக்கிறது. மரச்செக்கு விளக்கெண்ணை இருந்தாலும் … Read more

இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை – தமிழக அரசு மீது ஓபிஎஸ் குற்றச்சாட்டு.!

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் பால், நெய், வெண்ணெய், தயிா் போன்ற பலவிதமான பால் உப பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆனால், ஆவின் பால் முன்பைவிட குறைந்த அளவிலேயே ஆவின் பூத்துகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், காலை 8 மணிக்கு மேல் சென்றால் பால் இல்லை என்ற சூழ்நிலை நிலவுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனா்.  இதனால், சில சமயங்களில் ப்ரீமியம் பால் மட்டும் கிடைப்பதாகவும், இதன் காரணமாக சில்லரை விலையில் நாள்தோறும் பணம் … Read more

போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை தொடர்பு கொண்டு பேசிய டிஜிபி சைலேந்திர பாபு..!

கோவையில் போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விக்கி நிறுவன ஊழியரை டி.ஜி.பி சைலேந்திர பாபு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். போக்குவரத்து காவலர் மீது மேற்கொண்ட நடவடிக்கையை தெரிவித்து ஊழியர் நலம் பெற வாழ்த்தியதாக சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சாலையில் நடந்து சென்ற பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற பள்ளிப்பேருந்தை பீளமேடு ஃபன் மால் அருகே நிறுத்தி ஓட்டுநரிடம் கேள்விகேட்ட ஸ்விக்கி ஊழியரை சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஷ் கைது செய்யப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.  Source link

மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 55 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்பு

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை 55 கி.மீ தூரத்திற்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தப் பேரணி, சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’இயக்கத்திற்கு ஆதரவாக, பாப் (BOB) அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இதில் சவேரா ஹோட்டலின் இணை நிர்வாக இயக்குநர் நினா ரெட்டி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து காலை … Read more

30 செகன்ட்தான் டைம்; இந்த மரத்தில் எத்தனை ஆந்தை இருக்கு சரியா கண்டுபிடிங்க

சமீபத்தில் வெளியான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் உள்ள மரத்தில் மொத்தம் எத்தனை ஆந்தைகள் இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்பதுதான் ஆந்த சவால். பலரும் முதல் ஆந்தையை எளிதில் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால், மற்ற ஆந்தைகளைக் கண்டுபிடிப்பதில் தோல்வி அடைந்துள்ளனர். வெறும் 20% பேர் மட்டுமே இந்த படத்தில் எத்தனை ஆந்தைகள் உள்ளது என்பதை சரியாகக் கண்டுபிடித்துள்ளனர். இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. … Read more

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து. இவருக்கு கையில் காயம் ஏற்றபட்டதால் மதுரை அரசு மருத்துவமனையின்  விபத்து மற்றும் அவசர சிகிச்சை வளாகத்தில் உள்ள எலும்பு சிகிச்சை பிரிவில் அனுமதிகப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது கடைக்கு சென்றுவிட்டார். அப்போது, கழிவறைக்கு சென்ற மணிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி காவல்துறையினருக்கு … Read more

பெண் குழந்தைகளின்பாதுகாப்பை வலியுறுத்தி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்

சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். சேலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 7 மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 13 கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டனர். இப்பயணத்தை சேலம் வடக்கு, போலீஸ் துணை ஆணையர் மாடசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.  Source link

தாய் – சேய் நல பெட்டக பொருள், இரும்புச் சத்து திரவம் கொள்முதலில் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு: அண்ணாமலை அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

சென்னை: தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும் , தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் . அப்போது பேசிய அவர், “திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. … Read more

TNTET தேர்வு; இப்படி படிங்க… ஈஸியா பாஸ் ஆகலாம்!

Tamilnadu TET exam syllabus and preparation tips in Tamil: ஆசிரியர் கனவோடு இருக்கும் பலரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் டெட் தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் எப்படி தயாராவது என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. … Read more

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. முதியவர் உயிரிழப்பு.!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள கத்தாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமாரவேலு (வயது 76). இவர் சொந்த வேலை காரணமாக ராணிப்பேட்டை நோக்கிய தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராணிப்பேட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளி அருகே வரும்போது பின்னால் வந்த லாரி, குமரவேல் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குமரவேலு சம்பவ இடத்திலேயே … Read more