கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
7 people died due to drowned into river in cuddalore CM announced financial assistance: கடலூரில் கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் குளிக்க சென்ற 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் ஏ.குச்சிபாளையம் பகுதியில், இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷினி, நவநீதம் ஆகியோர் அருகிலுள்ள கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் … Read more