மருதமலைக்கு பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் கொண்டு செல்ல தடை: சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை

கோவை: சுற்றுச்சூழல், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மருதமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பை, குடிநீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் பலமடங்கு அதிகமாக இருக்கும். கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் கோயில் அடிவாரம், மலைப்பகுதியில் மான், யானை, சிறுத்தை போன்ற விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இந்நிலையில், … Read more

இந்தத் தேதியில் பள்ளிகள் திறப்பு உறுதி: அமைச்சர் அன்பில் மகேஷ்

க.சண்முகவடிவேல், திருச்சி தமிழகத்தில் பள்ளி திறப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழாமை கூறினார். திருச்சி காட்டூரில் இன்று(5.6.2022) நடைபெற்ற விழாவில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 167 பயனாளிகளுக்கு பட்டா, 40 மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட உதவி உபகரணங்கள், 50 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை மற்றும் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் … Read more

10ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. 7 பேர் கைது..!

பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி . இவர் அந்த பகுதியில் கட்டிட மேஸ்திரியாக இருந்து வருகிறார். இவருக்கும் ஆயில்பட்டி  பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் செய்ய 6 மாதங்களுக்கு முன் உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆயில்பட்டிக்கு … Read more

44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

44 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வெளியிடப்பட்ட அறிவிப்பில், தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை ஆணையராக அவினாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி நியமிக்கப்பட்ட நிலையில், மதுரை, ராமநாதபுரம், கரூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களும் மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Source link

கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 

சென்னை: கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த ஏ.குச்சிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” கடலூர் மாவட்டம், … Read more

44 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 44 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையில் 44 காவல் துறை அதிகாரிகள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பாக உத்தரவை தமிழக உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். குறிப்பாக  தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி கடந்த 31ஆம் தேதியோடு ஓய்வு பெற்ற பிறகு யாரையும் பணி அமர்த்தாமல் இருந்தது. இந்நிலையில் ஏடிஜிபி அமல்ராஜை தாம்பரம் காவல் … Read more

44 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தாம்பரம், கோவைக்கு புதிய கமிஷனர்கள்

Tamilnadu Government transfer 44 IPS officers list here: 44 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தாம்பரம், கோவை, நெல்லைக்கு புதிய கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 44 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையராக, அமல்ராஜ் ஐ.பி.எஸ், நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு காவலர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தார். ஆயுதப்படை ஐ.ஜி.,யாக கண்ணன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் … Read more

#BREAKING : கடலூர் தடுப்பணையில் மூழ்கி 7 பேர் பலி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.!

கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கிதாகவும், மயங்கிய நிலையில் அவர்களை மீட்ட ஊர் பொதுமக்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். … Read more

சரக்கு ரயிலின் கண்டெய்னர் மீது நின்ற படி பயணித்த நபர்-மின் இணைப்பை துண்டித்து காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், சரக்கு ரயில் கண்டெய்னர் மீது நின்றபடி ஆபத்தான முறையில் பயணித்த நபரை, மின் இணைப்பைத் துண்டித்து பயணிகளின் உதவியுடன் ரயில் நிலைய அதிகாரி மீட்டார். காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற சரக்கு ரயில், வாணியம்பாடி ரயில் நிலையம் வந்த போது அதன் மீது ஒருவர் நின்றபடி பயணித்ததைக் கண்டு பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து ரயிலை 3வது நடைமேடையில் நிறுத்தி மின் இணைப்பை துண்டித்த ரயில் நிலைய அதிகாரி, பயணிகள் உதவியுடன் அந்த … Read more

தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி, சென்னை காவல் துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி, … Read more