World leaders mourn… | உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்…
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அவற்றின் விபரம்: இத்துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர், விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும். விளாடிமிர் புடின், ரஷ்ய அதிபர் ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் … Read more