23 பேருக்கு மரண தண்டனை… ISIS தாக்குதலில் தொடர்பு… நீதிமன்றம் அதிரடி!
லிபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து அங்கு அமைதி இல்லாமல் உள்ளது. தொடர்ந்து மோதல் சண்டை என கலவர பூமியாக உள்ளது லிபியா. இதனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. ஈராக் மற்றும் சிரியாவை தொடர்ந்து லிபியாவிலும் தனது கிளையை வேரூன்றியது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. அதனை தனது கோட்டையாக மாற்றியுள்ளது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 … Read more