பிலிப்பைன்சில் எரிமலை வெடிப்பு: மக்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட நெருப்பு குழம்பிலிருந்து நச்சுவாயு மற்றும் புகை வெளியேறி வருவதால் அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மத்திய மாகாணமான அல்பேயில் உள்ள மயோன் மலையிலிருந்து சூடான பாறைகள் விழுவதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மயோன் மலைப்பகுதியில் உள்ள 24 எரிமலைகளில் ஒரு எரிமலை சனிக்கிழமை வெடித்த போது சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் பாறைகள் விழுந்தன. சல்பர் டை ஆக்சைடு உமிழ்வு மூன்று மடங்காக … Read more

துருக்கி கப்பலை கடத்த முயற்சி – தாக்குதலை முறியடித்த இத்தாலி சிறப்புப்படையினர்

ரோம், துருக்கியைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று பிரான்ஸ் நாட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் நடுக்கடலில் பயணம் செய்து தொண்டிருந்த போது, கப்பலில் அடையாளம் தெரியாத சிலர் ஏறியிருந்ததைக் கண்டு கப்பல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கப்பல் மாலுமி உள்ளிட்ட ஊழியர்கள் கப்பலின் இஞ்சின் அறைக்குள் தங்களை பூட்டிக்கொண்டு இருந்துள்ளனர். மேலும் இது குறித்து இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த கடல்சார் பாதுகாப்பு … Read more

பப்ளிக்கில் எல்லை மீறும் தம்பதிகள்… நிர்வாணத்திற்கு 'திடீரென' நோ சொன்ன அரசு!

கடற்கரை, குன்றுகள் என பொதுவெளியில் நிர்வாணகமாக நடப்பதற்கும், உடலுறவு கொள்வதற்கும் நெதர்லாந்தின் உள்ளூர் அரசு நிர்வாகம் திடீரென தடை விதித்துள்ளது. இதுகுறித்த காரணத்தை முழுமையாக காணலாம். 

மன்னன் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு ஒத்திகை.. வெயில் தாளாமல் 3 வீரர்கள் மயக்கம்..!

லண்டனில் மன்னன் சார்லஸின் பிறந்தநாளின் போது நடக்க உள்ள அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையின் போது வெயில் தாங்காமல் வீரர்கள் 3 பேர் மயங்கிச் சரிந்தனர். வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ள அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையை இளவரசர் வில்லியம் நேரில் பார்வையிட்டார். அப்போது வெயிலை தாக்குப்பிடிக்க இயலாத ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டார். மயங்கிய 2 பேர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டனர். கடும் வெயிலில் ஒத்திகையில் பங்கேற்ற அனைவருக்கும் இளவரசர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் … Read more

வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள சூப்பர்நோவாவை பயன்படுத்தும் விஞ்ஞானிகள்!

ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் அறிவியல் உலகில் நிலவுகின்றன. பல ஆண்டுகளாக, வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க முயற்சித்து வருகின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். 

அமெரிக்காவில் விலையுயர்ந்த புதிய கார்களை ஏற்றிச் சென்ற சரக்குரயில் தடம்புரண்டு விபத்து

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில், விலையுயர்ந்த புதிய கார்களை ஏற்றிச் சென்ற சரக்குரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. வில்லியம்ஸ் நகருக்கு கிழக்கே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும், சரக்கு ரயிலின் 23 பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரக்கு ரயில் விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தடம் புரண்ட ரயிலின் உருக்குலைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. Source link

16 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த பெண் முதலை… ஆண் இல்லாமல் கர்ப்பமான அதிசயம்!

கோஸ்டாரிகா மிருககாட்சி சாலையில் 16 ஆண்டுகளாக தனித்தனியாக வாழும் பெண் முதலை ஒன்று ஆண் இல்லாமல் கர்ப்பமாகி 14 முட்டைகளை இட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Order to appear in Miami Court of America on 13th! | அமெரிக்காவின் மியாமி கோர்ட்டில் டிரம்ப் ஆஜராக உத்தரவு!

புளோரிடா,: அரசின் முக்கிய ரகசிய ஆவணங்களை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 76, தன் தனிப்பட்ட பங்களாவில், குளியலறை உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்திருந்ததாக, புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வழக்கில், நாளை மறுதினம் மியாமி கோர்ட்டில் ஆஜராக டிரம்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும் பணக்கார தொழிலதிபரான டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சியின் சார்பில், 2016 முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்தார்; 2020 தேர்தலில் தோல்வியடைந்தார். அப்போது, தன் பதவி காலத்தின்போது கையாண்ட … Read more

Forced marriage of Hindu girl; Court refusal to send with parents | ஹிந்து சிறுமிக்கு கட்டாய திருமணம்; பெற்றோருடன் அனுப்ப கோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கராச்சி: பாகிஸ்தானில், 14 வயதான ஹிந்து சிறுமியை கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்து, பாக்., நீதிமன்றம் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இங்கு சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த திலீப் குமார் என்பவரது மகள், சோஹானா சர்மா குமாரி, 14. இந்த சிறுமி, … Read more

போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த 700 இந்திய மாணவர்களின் வெளியேற்றம் நிறுத்திவைப்பு

ஒட்டாவா: போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த இந்திய மாணவர்கள் 700 பேரை வெளியேற்றும் நடவடிக்கையை, கனடா நிறுத்தி வைத்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சத்மலா கிராமத்தைச் சேர்ந்தவர் லவ்ப்ரீத் சிங். இவர் 6 ஆண்டுகளுக்கு முன் மாணவர் விசாவில் கனடா சென்றுள்ளார். இவருடன் கனடா சென்ற இந்திய மாணவர்கள், நிரந்தர குடியுரிமை கோரி கனடா அரசிடம் விண்ணப்பித்துள்னர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் லவ்ப்ரீத் சிங் உட்பட 700 இந்திய மாணவர்கள் பஞ்சாப்பில் இருந்து கனடாவுக்கு போலி ஆவணங்கள் … Read more