மோடிக்கு வந்த சங்கடம்… ஆஸ்திரேலியாவை வரை துரத்திய சர்ச்சை… எல்லாம் பிபிசி பார்த்த வேலை தான்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. அப்போது முதலமைச்சர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் கலவரம் நடந்த போது ஆளுங்கட்சியின் பங்களிப்பு தொடர்பான விவரங்களை சேகரித்து சமீபத்தில் India: The Modi Question என்ற பெயரில் இரண்டு பாகங்களாக ஆவணப் படத்தை பிபிசி தயாரித்து சமீபத்தில் வெளியிட்டது. பிபிசியின் … Read more

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு.. வீட்டு உரிமையாளரை காப்பாற்றிய நாய்கள்..!

இங்கிலாந்தில், நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வீட்டிலிருந்து வீட்டின் உரிமையாளரை வளர்ப்பு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால், வீட்டிலிருந்த வீட்டின் உரிமையாளர்கள் தீயில் சிக்கும் அபாயம் நேர்ந்தது. அப்போது, வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்கள் அங்குமிங்கும் ஓடி சத்தமாக குரைத்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த வீட்டு உரிமையாளர், வீடு தீப்பிடித்து எரிவதை அறிந்து … Read more

'பசிபிக் நாடுகளின் திறன் மேம்பாட்டுக்கு ஆதரவு' – பப்புவா நியூ கினியில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

போர்ட் மோரெஸ்பி: ‘‘பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வளரும் நாடுகளுக்கு திறன் மேம்பாடு, தொழில்நுட்பம், உதவிகள் போன்றவற்றுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதி அளித்துள்ளார். பப்புவா நியூ கினியில் இந்தியா – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (எப்ஐபிஐசி) மாநாட்டை பிரதமர் மோடியும் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பும் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது இந்தியாவுக்கும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம் … Read more

இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை…. அடுத்த தொற்று நோய் பரவல் குறித்து எச்சரிக்கும் WHO

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில், அடுத்த தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும் என்று கூறினார்.

இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயரான சீக்கியர்

லண்டன்: இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்தியாவின் பஞ் சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜஸ்வந்த் சிங் பிர்டியின் குடும்பம் கடந்த 1960-ம் ஆண்டில் இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் குடியேறியது. கடந்த 4-ம் தேதி இங்கு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. கவென்ட்ரி மேயர் பதவிக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறாது. திறமை, நேர்மையின் அடிப்படையில் மேயரை … Read more

தென் அமெரிக்க நாடான கயானாவில் மேல்நிலைப்பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலி!

தென் அமெரிக்க நாடான கயானாவில், மேல்நிலைப்பள்ளி விடுதியொன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மஹ்தியாவிலுள்ள மேல்நிலை பள்ளியின் மாணவர் விடுதியின் படுக்கை அறையில் ஞாயிற்றுகிழமை நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு தங்கியிருந்த மாணவர்கள் பலர் தீப்பிடித்த அறையில் சிக்கிக் கொண்டனர். தீக்காயங்களுடன் பலர் வெளியே குதித்து உயிர்தப்பிய நிலையில், மாணவ-மாணவிகள் உட்பட 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். Source link

டேட்டா விதிகளை மீறியதற்காக பேஸ்புக் தாய் நிறுவனத்துக்கு ரூ.10,761 கோடி அபராதம்

டப்ளின் (அயர்லாந்து): ஐரோப்பிய யூனியனுக்கான ஐரிஷ் டேட்டா புரடக்ஷன் கமிஷன் (டிபிசி) தெரிவித்துள்ளதாவது: பேஸ்புக்கில் ஐரோப்பிய யூனியன் பயனாளர் குறித்த தகவல்களை கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுக்கு வழங்கிவந்தது அயர்லாந்தில் உள்ள மெட்டாவிடம் டிபிசி நடத்திய விசாரணையில் தெரியவந்தது. நீதிமன்ற உத்தரவை மீறி மெட்டா நிறுவனம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஐரோப்பிய யூனியன் பயனாளர் டேட்டாவை அமெரிக்காவுக்கு அனுப்பியதற்காக ஐரோப்பிய டேட்டா புரடெக்ஷன் போர்டு (இடிபிபி) மெட்டா நிர்வாகத்துக்கு ஒட்டுமொத்தமாக 1.2 … Read more

பப்புவா நியூ கினி நாட்டின் மொழியில் திருக்குறள் வெளியிட்டார் பிரதமர் மோடி: தலைசிறந்த படைப்பு என புகழாரம்

போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினி நாட்டின் தோக்பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். தென்மேற்கு பசிபிக் கடலில் பப்புவா நியூ கினி நாடு உள்ளது. இந்த நாட்டின் தலைநகர் போர்ட் மோரெஸ்பியில் இந்திய – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பப்புவா நியூ கினியின் தேசிய மொழியான தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை … Read more

வெடித்துச் சிதறும் மவுண்ட் எட்னா எரிமலை.. பாய்ந்தோடும் எரிமலைக் குழம்பு.. பாதுகாப்பு காரணம் கருதி விமான சேவைகள் ரத்து!

ஐரோப்பாவின் உயரமான எரிமலையாகக் கருதப்படும், இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை நெருப்பு குழம்புகளை சீற்றத்துடன் வெளியேற்றிக் கொண்டே இருப்பதால், பாதுகாப்பு காரணம் கருதி கட்டானியா நகரில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 330 மீட்டர் உயரமுடைய எரிமலையிலிருந்து லாவா குழம்பு வழிந்தோடும் நிலையில்,எரிமலை வெடிப்பின்போது வெளிப்பட்ட கரும் சாம்பல் கட்டானியா விமான நிலைய ஓடுபாதை முழுவதும் சூழ்ந்துள்ளது. மேலும், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், சாலைகளில் அடர் சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள் … Read more

She was the first Arab woman to fly on a rocket to the International Space Station | சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ராக்கெட்டில் பறந்த முதல் அரபு பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கேப் கனாவெரல்,;சவுதி அரேபியாவின் முதல் பெண் விண்வெளி வீரருடன், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சீறிப் பாய்ந்தது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த, ‘ஆக்சியாம் ஸ்பேஸ்’ என்ற நிறுவனம், விண்வெளி வீரர்கள் அல்லாத சாமானியர்களையும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் சுற்றுலாவை நடத்துகிறது. கடந்த ஆண்டு நடந்த சர்வதேச விண்வெளி நிலைய பயணத்தில், ஓய்வு பெற்ற நாசா விண்வெளி வீரருடன், முதல்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த … Read more