ராணி கமீலாவுக்கு ஆடை வடிவமைத்த மே.வங்க பெண்

கொல்கத்தா: இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் ராணி கமீலா பார்க்கர் அணிந்திருந்த ஆடைகளை மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா மாலிக் வடிவமைத்துள்ளார். மேலும் மன்னர் 3-ம் சார்லஸின் ஆடைகளில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு அலங்கார ஆடைகளையும் பிரியங்காதான் தயாரித்துள்ளார். இதுகுறித்து பிரியங்கா மாலிக் (வயது 29) கூறியதாவது: இங்கிலாந்து மன்னரும், ராணியும் நான் வடிமைத்த ஆடைகளை அணிந்துள்ளனர் என்பதே எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் எனது ஆடை மற்றும் புரூச் டிசைன்களை பார்த்துஅவர்கள் … Read more

அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு.. குழந்தைகள் உட்பட பலர் படுகாயம் எனத் தகவல்..!

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயம் எனத் தகவல்டைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் ஷாப்பிங் மாலில் மக்கள் பொருள்களை வாங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது, துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென பொதுமக்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாத நிலையில், இதுகுறித்து போலீசார் … Read more

கரோனா சுகாதார அவசரநிலை இனி வராது – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

நியூயார்க்: கரோனா தொற்று பாதிப்பு குறித்த சுகாதார அவசர நிலை இனி வராது என உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கரோனா என்ற கொடிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் இந்த கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கரோனாவை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும் பொது முடக்க கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன. உலக சுகாதார அமைப்பு கரோனாவை சர்வதேச … Read more

பைடனின் ஆலோசகராக இந்திய பெண் நியமனம்| Indian woman appointed as Bidens adviser

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன்,52, நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை உட்பட பல்வேறு பிரிவுகளின் ஆலோசகராக பணியாற்றி வந்த சூசான் ரைஸ் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய உள்நாட்டு கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியான நீரா டாண்டனை ஜோ பைடன் நியமித்துள்ளார். இது குறித்து ஜோ பைடன் கூறியுள்ளதாவது: பொருளாதாரம் மற்றும் இனச் … Read more

கனடாவில் பயங்கர காட்டுத் தீ; ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஒட்டாவா, கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் எழும்பி உள்ளது. காட்டுத் தீயில் 1,458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது. தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். காட்டுத் தீ காரணமாக மேற்கு கனடாவில் வெப்பம் அதிகரித்துள்ளது. ஆல்பர்ட்டாவில் சில பகுதிகளில் தீயின் சீற்றத்தால் பனி உருகுவதால் பிரிட்டிஷ் கொலம்பியா உட்புற பகுதியில் … Read more

சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய இந்திய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியான பிரேம் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் விமானத்துக்குள் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கும் அதிகாரியாக கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது லஞ்சம் வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு அந்த நாட்டின் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பிரேம் மீதான … Read more

வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்| Lets Worship the Living Gods: Today is International Mothers Day

வாழும் தெய்வங்களான அன்னையர்களை போற்றும் வண்ணம் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை (மே 8) அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அன்னையர்களின் ஆசிர்வாதங்களை பெறுவது ஒவ்வொருவரின் கடமை. அவர்களுக்கு இன்று வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்து ஆசிர்வாதங்களை பெறலாம். உலகில் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் … Read more

ஈரானில் 25 ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு மரண தண்டனை

ஈரானின் தெற்கு மாகாணமான குசெஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதில் பயங்கரவாதிகள் சிலர் ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு கலந்து கொண்டனர். திடீரென அந்த பயங்கரவாதிகள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட்டு தள்ளினர். இதில் 25-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிறுவன் உள்பட 70 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த பராஜோல்லா சாப் என்பவரை 2020-ம் ஆண்டு சுவீடனில் வைத்து ஈரான் போலீசார் கைது செய்தனர். … Read more

சுகாதார அவசர நிலை முடிந்தாலும் கொரோனா அச்சுறுத்தல் தொடரும்| Corona threat will continue even after health emergency is over

லண்டன்-உலக நாடுகளை மூன்று ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த சுகாதார அவசரநிலை அறிவிப்பை, உலக சுகாதார அமைப்பு திரும்பப் பெற்றது. அதே நேரத்தில், வைரஸ் பாதிப்பு தொடர்கிறது என எச்சரித்துள்ளது. கடந்த ௨௦௧௯ இறுதியில், நம் அண்டை நாடான சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு தென்பட்டது. பொருளாதார பாதிப்பு இது மிக வேகமாக உலக நாடுகள் முழுதும் பரவியது. இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை, சர்வதேச சுகாதார அவசரநிலையாக, உலக … Read more