5-வது திருமணத்திற்கு தயாரான 92 வயது நபருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் நிச்சயதார்த்தம் நிறுத்தம்

சிட்னி உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். இவர் தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள தயாராகி வந்தார். 66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொள்ல இருந்தார். லெஸ்லி ஏற்கெனவே திருமணமாகி கணவரை இழந்தவர். மறைந்த இவரது கணவர் செஸ்டர் ஸ்மித், நாட்டுப்புற பாடகராகவும் மற்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியாகவும் இருந்தவர். முர்டோக், லெஸ்ஸி இருவரும் வருகிற கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து … Read more

அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறும் சீனா! டிராகனை எச்சரிக்கும் அமெரிக்கா

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சூட்டியுள்ள சீனா, அருணாச்சல பிர்சேதத்தை உரிமை கோரும் வம்பை மீண்டும் தொடங்கிவிட்டது. இந்தியாவில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசத்தை, தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி எனவும், அதில் தங்களுக்கு உரிமை உள்ளது என மீண்டும் சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது. அருணாச்சல பிரதேச விவகாரம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா, இதை ‘தெற்கு திபெத்’ என அழைக்கிறது. அவ்வப்போது அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறும் … Read more

அருணாசல பிரதேசம் எங்களின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி: சீன வெளியுறவு அமைச்சகம் மீண்டும் சர்ச்சை

பீஜிங், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் என கூறி வருகிறது. இந்நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி உள்ளது. அருணாசல பிரதேசத்துக்கு ஜாங்னான் என பெயர் சூட்டி உள்ளது. இதற்கு இந்தியா இன்று கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது. சீனாவின் ஆத்திரமூட்டும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், … Read more

ஏஐ தொழில்நுட்பத்தால் சமூகத்துக்கு ஆபத்து நேரிடலாம்: அமெரிக்க அதிபர் பைடன் கவலை

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிகழ்வு ஒன்றில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களிடம் ஜோ பைடன் பேசும்போது, “தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை சந்தைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் அதன் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வது அவசியம். நோய் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களைச் சமாளிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவக் கூடும். அதேநேரத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற … Read more

‘6 பேர்ல ஒருத்தருக்கு குழந்தை பிறக்காது..’ – WHO ஆய்வறிக்கை தந்த அதிர்ச்சி.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் உலக சுகாதார அமைப்பு உலகளவில் ஆறு பெரியவர்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது மலட்டுத்தன்மையை அனுபவித்திருக்கிறார்கள், என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த திங்களன்று ஒரு அறிக்கையில் கூறியது, இந்த நோய் பற்றிய நிலையான தரவுகளை தீவிரமாக சேகரிக்க நாடுகளை வலியுறுத்து அமைப்பு வலியுறுத்தியது. 1990 முதல் 2021 வரை நடத்தப்பட்ட ஆய்வுகளை பகுப்பாய்வு செய்யப்பட்டு, உலகெங்கிலும் உள்ள பெரியவர்களில் சுமார் 17.5% பேர் … Read more

உணவு, தண்ணீரின்றி மால்டா கடற்பகுதியில் தவித்த புலம்பெயர்ந்தவர்கள் பத்திரமாக மீட்பு..!

மால்டா சர்வதேச கடற்பகுதியில், நடுக்கடலில் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 11 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். சிரியா, பாகிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர், ஏப்ரல் 1ம் தேதி கிழக்கு லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி படகில் புறப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக உணவு, தண்ணீரின்றி  நடுக்கடலில் தவித்துள்ளனர். கடற்பகுதி சீற்றத்துடன் காணப்பட்டதால் தனியார் தொண்டு நிறுவனத்தினர் Geo Barents கப்பல் மூலம் 8 பெண்கள், 30 குழந்தைகள் உட்பட 440 … Read more

3ம் உலகப்போர் எப்போ.? – கைதுக்கு பின் தேதி குறித்த டொனால்ட் டிரம்ப்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ஜோ பிடனின் நிர்வாகம் மூன்றாம் உலகப் போருக்கு அழைத்து செல்வதாக டொனால் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். டிரம்ப் சர்ச்சை ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நீதிமன்றத்தின் பிடிகள் இறுகியுள்ளன. அவர் கைது செய்யப்பட்டாலும் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் கிரிமினல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்ட முதல் … Read more

“ரஷ்ய அதிபர் புதினும் இருண்ட பாதாளத்தில் தனது நாட்களைக் கழிப்பார்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

மாஸ்கோ: “ரஷ்ய அதிபர் புதினும் வரும் காலங்களில் இருண்ட பாதாளத்தில் தனது நாட்களைக் கழிப்பார் என நம்புகிறேன்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார் ரஷ்ய போரால் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பார்வையிட்டு வரும் ஜெலன்ஸ்கி, யாகித்னே என்ற கிராமத்தை பார்வையிட்டார். அப்போது அவர் பேசும்போது, “இக்கிராமத்தில் ரஷ்யா படையெடுக்கும்போது இங்கிருந்த கிராம மக்கள் பள்ளிக்கூடம் ஒன்றில் அடித்தளத்தில் பதுங்கினர். 200 சதுர மீட்டர் கொண்ட அந்த இடத்தில் சுமார் 367 பேர் ஒரு மாதத்திற்கு தங்கி … Read more

ஐ.நா அமைப்பில் பணிபுரிய ஆப்கன் பெண்களுக்கு தலிபான்கள் தடை

காபூல்: ஆப்கானிஸ்தான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் வெளியிட்ட தகவலில், “ஐ. நா. அமைப்பில் ஆப்கன் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் எழுத்துபூர்வமாக அறிவிக்காமல், வாய்மொழியாக அறிவித்துள்ளனர். தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத் துறை சார்ந்த இங்குள்ள உயிர் … Read more