வாத்துகள் சாலையை கடக்க உதவிய நபர் கார் மோதி பலி..

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வாத்துகள் சாலையை கடக்க உதவிய நபர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். காரில் சென்று கொண்டிருந்த கேசி ரிவாரா என்ற 41 வயது நபர், சாலையில் வாத்துகள் சென்று கொண்டிருப்பதைக் கண்டு காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, மற்ற வாகனங்களையும் நிறுத்தி, வாத்துகள் சாலையை கடக்க உதவினார். வாத்துகள் சாலையை கடந்து மறுபுறம் சென்றதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள், கைகளை தட்டி கேசி ரிவாராவுக்கு பாராட்டு தெரிவித்தனர். அப்போது அவ்வழியாக … Read more

கிரீஸ் நாட்டில் திக் திக்… நடுக்கடலில் சிறிய படகில் தள்ளப்பட்ட அகதிகள்… தவிக்க விட்ட முகமூடி நபர்கள் யார்?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் சர்வதேச அளவில் தஞ்சம் கோரும் மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. சொந்த நாட்டில் போர், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் வாழ்வாதாரத்திற்காக புதிய நாடுகளை நோக்கி நகர்கின்றனர். அதில் முறைப்படி செல்பவர்களை விட சட்டவிரோதமாக பயணிக்கும் அல்லது உள்நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அகதிகளின் ஆபத்தான பயணங்கள் பலரும் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு உயிரை … Read more

India shines brightly in the global economy: Prime Minister Modis enthusiastic speech in Sydney | உலக பொருளாதாரத்தில் பிரகாசமாக திகழும் இந்தியா: சிட்னியில் பிரதமர் மோடி உற்சாக உரை

சிட்னி: இந்தியா உலகப் பொருளாதாரத்தில் பிரகாசமான நாடாக திகழ்கிறது என சிட்னியில் 20 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, சிட்டினியில் 20 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது மோடி மோடி எனக் கோஷத்துடன் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி. 9 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா வருவது மகிழ்ச்சி. … Read more

கேன்ஸ் பட விழாவில் உக்ரைன் கொடி நிற ஆடை அணிந்து வந்த பெண்ணால் பரபரப்பு

பாரீஸ்: கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிவப்பு நிற திரவத்தை ஊற்றிக்கொண்டு கோஷம் எழுப்பியபடி உக்ரைன் கொடி நிற உடை அணிந்து வந்த பெண்ணால் பரப்பரப்பு ஏற்பட்டது. 75-வது கேனஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்றது. இதில் நேற்றிரவு பிரெஞ்சு இயக்குநர் பிலிப்பாட்டின் ‘ஆசிட்’ என்ற படம் திரையிடப்பட்டது. இப்படத்தை காண ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது உக்ரைனின் கொடி நிறத்தில் (மஞ்சள் – நீலம்) ஆடை அணிந்து வந்த பெண் ஒருவர் திடீரென சிவ நிற … Read more

பிரதமர் அளித்த விருந்தை ருசித்து சாப்பிட்ட தலைவர்கள்

போர்ட் மோரெஸ்பி: இந்திய – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில், அந்நாடுகளின் தலைவர்களுக்குப் பிரதமர் மோடி மதிய விருந்தளித்தார். அதில் இந்திய உணவு வகைகள் மற்றும் சிறுதானியங்களான வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் அடங்கியிருந்தன. அவற்றை பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்கள் ருசித்து சாப்பிட்டனர். இந்த விருந்தில் இனிப்பு வகையான கந்த்வி, சிறுதானியங்கள் மற்றும் காய்கறி சூப், மலாய் கப்தா, ராஜஸ்தானின் ராகி கட்டா கறி, தால் … Read more

மோடிக்கு வந்த சங்கடம்… ஆஸ்திரேலியாவை வரை துரத்திய சர்ச்சை… எல்லாம் பிபிசி பார்த்த வேலை தான்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. அப்போது முதலமைச்சர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் கலவரம் நடந்த போது ஆளுங்கட்சியின் பங்களிப்பு தொடர்பான விவரங்களை சேகரித்து சமீபத்தில் India: The Modi Question என்ற பெயரில் இரண்டு பாகங்களாக ஆவணப் படத்தை பிபிசி தயாரித்து சமீபத்தில் வெளியிட்டது. பிபிசியின் … Read more

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு.. வீட்டு உரிமையாளரை காப்பாற்றிய நாய்கள்..!

இங்கிலாந்தில், நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வீட்டிலிருந்து வீட்டின் உரிமையாளரை வளர்ப்பு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால், வீட்டிலிருந்த வீட்டின் உரிமையாளர்கள் தீயில் சிக்கும் அபாயம் நேர்ந்தது. அப்போது, வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்கள் அங்குமிங்கும் ஓடி சத்தமாக குரைத்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த வீட்டு உரிமையாளர், வீடு தீப்பிடித்து எரிவதை அறிந்து … Read more

'பசிபிக் நாடுகளின் திறன் மேம்பாட்டுக்கு ஆதரவு' – பப்புவா நியூ கினியில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

போர்ட் மோரெஸ்பி: ‘‘பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வளரும் நாடுகளுக்கு திறன் மேம்பாடு, தொழில்நுட்பம், உதவிகள் போன்றவற்றுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதி அளித்துள்ளார். பப்புவா நியூ கினியில் இந்தியா – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (எப்ஐபிஐசி) மாநாட்டை பிரதமர் மோடியும் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பும் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது இந்தியாவுக்கும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம் … Read more