"வாவ்".. கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் ஆபரேஷன்.. உலகிலேயே முதல்முறை.. வெற லெவல் சாதனை.. ப்பா..

நியூயார்க்: பிறந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்திருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகிலேயே முதன்முறையாக தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். எப்படி இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.. என்னென்ன சவால்களை மருத்துவர்கள் சந்தித்தனர் என்பது குறித்து இங்கு பார்ப்போம். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- … Read more

இந்திய வம்சாவளி நபரிடம் அடிபணிந்த எலான் மஸ்க்.. $10,000 கொடுக்க ஒப்புதல்!

உலகின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரரும், டெஸ்லா, ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க சீக்கிய இளைஞர் முன் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

Serbia: மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் பலி… 2 நாளில் 2வது சம்பவம்!

செர்பிய தலைநகர் பெல்கிரேடுக்கு அருகே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Mladenovac என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. செர்பியாவின் Mladenovac என்ற நகரில் நேற்று மாலை மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிக்குள் திடீரென காரில் நுழைந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞர், அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் அந்த நபர் … Read more

ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை..!

உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா நடத்த வேண்டாம் என்றும், ரஷ்ய அதிபர் மாளிகை மீதான தாக்குதலுக்கு உக்ரைன் காரணமில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரஸ்ஸல்ஸ் நகரில் பேசிய, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், போர் தீவிரமடைவதற்கு ட்ரோன் தாக்குதலை நியாயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ட்ரோன் தாக்குதல் தங்களை கவலையடையச் செய்துள்ளதாகவும் பொரெல் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் மீதான தாக்குதல் குறித்துப் பேசிய அவர், உக்ரைனியர்கள் தங்கள் நாட்டைப் … Read more

இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமீன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அரசு கருவூல பரிசு பொருட்களை முறைகேடாக விற்றது தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70) மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவரை போலீஸார் கைது செய்ய முயன்றபோது பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் அவர் மீது 121 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த சூழலில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேற்று ஆஜரானார். இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியின் சிறப்பு அனுமதியை பெற்று இம்ரான் … Read more

அதிபர் புடினை கொல்ல முயற்சி – உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு..!

ரஷ்ய அதிபர் புடினை கொல்ல கிரெம்ளின் மாளிகையை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. செவ்வாய்க் கிழமை நள்ளிரவு கிரெம்ளின் மாளிகையை இலக்கு வைத்து பறந்த 2 ட்ரோன்களை, மின்சார ரேடார் மூலம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ரஷ்யா, இது பயங்கரவாத தாக்குதல் முயற்சி எனவும், இதற்கு உக்ரைன் தான் காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், சம்பவம் நடந்த போது ரஷ்ய அதிபர் புடின் கிரெம்ளின் மாளிகையில் இல்லையெனவும் இதில் எந்த வித … Read more

ஜெய்சங்கர், பிலாவல் புட்டோ கைகுலுக்கினர் ?| Jaishankar, Bilawal Bhutto shook hands?

பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும், பாக். அமைச்சர் பிலாவல் புட்டோவும் கைகுலுக்கி கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ நேற்று கோவா வந்தார். ஷாங்காய் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சார்பில் நேற்று விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த விருந்தின் போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும், பாக். அமைச்சர் பிலாவல் புட்டோவும் பரஸ்பரம் கை குலுக்கி கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. … Read more

உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து வெளியேறி வரும் பொதுமக்கள்

ரஷ்யாவின் தாக்குதலையடுத்து உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் வெளியேறிவருகின்றனர். ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த நிலையில், ரயில் நிலையம் மற்றும் குடியிருப்புகளும் சேதமடைந்தது. இதனையடுத்து குடியிருப்பாளர்கள் நகரில் இருந்து வெளியேற உள்ளூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். கெர்சன் மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த 4 நாட்களில் 3-வது முறையாக உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து இன்று ரஷ்யா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், 24 காமிகேஸ் … Read more

மெதுவாக சென்றுகொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த பஸ் மோதி விபத்து – 14 பேர் பலி

கெய்ரோ, எகிப்து நாட்டின் எல் வாடி எல் ஹிடிட் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு தலைநகர் கெய்ரோ நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இரவு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் முன்னே மெதுவாக சென்ற லாரி மீது பஸ் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று … Read more

உக்ரைனில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் – 21 பேர் பலி

உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். கிரெம்ளின் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தி ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சித்ததாக உக்ரைன் மீது குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்யா, உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கெர்சனில் உள்ள ரயில் நிலையம், பல்பொருள் அங்காடி மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தோடு, 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கீவ் மற்றும் ஒடேசா நகரங்களை தாக்க முயன்ற ரஷ்யாவின் … Read more