பிரிட்டன் மன்னராக பதவியேற்கும் சார்லஸ்.. வரிசைக்கட்டி கிளம்பும் இந்தியர்கள்.. அட இந்த நடிகையுமா?

லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்கும் பிரம்மாண்ட முடிசூட்டு விழா நாளை மறுதினம் நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம். அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் பிரிட்டன் அரசியாக நீண்டகாலமாக பதவியில் இருந்த ராணி எலிசபெத் கடந்த ஆண்டு மறைந்தார். இதைத் தொடர்ந்து, … Read more

”அதிபர் மாளிகை அருகே பறந்த 2 மர்ம ட்ரோன்களை அனுப்பியது உக்ரைன்..” – ரஷ்ய வல்லுநர்கள்..!

மாஸ்கோவில் அதிபர் மாளிகை அருகே பறந்த டிரோன்களை உக்ரைன் தான் அனுப்பி இருக்கக் கூடும் என்று ரஷ்ய வல்லுநர்கள் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையின் குவிமாடம் அருகே பறந்த அந்த 2 மர்ம டிரோன்களை கண்காணிப்பு ரேடார்கள் மூலம் கண்டுபிடித்த ரஷ்ய பாதுகாப்புப் படையினர், அவற்றை சுட்டு வீழ்த்தினர். இதில் பலத்த சத்தத்துடன் டிரோன்கள் வெடித்துச் சிதறின. சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்களை அனுப்பியது உக்ரைனாகத் தான் இருக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர். ரஷ்யாவின் எந்த பகுதியும் … Read more

பாக். பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலி| Pak. School shooting: 7 dead including 5 teachers

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில், அமைந்துள்ள வடமேற்கு மாகாணமான, பாராச்சினார் என்ற பகுதி. பழங்குடியினர் வசிக்கும் மாவட்டத்தில் இன்று பள்ளி ஒன்றிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சராமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த … Read more

அமெரிக்கா: டல்லாஸ் நகர காவல் துறை வலைதளம் உள்பட பல செர்வர்கள் முடக்கம்

டெக்சாஸ், அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய வலைதளங்கள் மற்றும் காவல் துறையின் வலைதளம் ஆகியவை திடீரென முடங்கி உள்ளது. டல்லாசில் இதுபோன்று பல செர்வர்கள் முடக்கப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது. எனினும், குடியிருப்புவாசிகளுக்கான சேவைகளில் இதுவரை குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சி.என்.என். தெரிவித்து உள்ளது. செர்வர்கள் பலவற்றில் மென்பொருள் வடிவிலான வைரசின் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். டல்லாஸ் நகரத்தின்ன் கணினிகளில் பாதித்து உள்ள மென்பொருள் தாக்கம் … Read more

அதிபர் மாளிகை தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் ரெயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷியா தாக்குதல் – 21 பேர் பலி

கீவ், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 435-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதனிடையே, ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்லின் மீது நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய டிரோன்களை அதிபர் மாளிகை பாதுகாப்பு அமைப்பான லேசார் ஆயுதம் சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதல் சம்பவம் அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் … Read more

நட்பு நாடுகளுடன் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு தயார்: பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ

கோவா: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வந்துள்ளார். பாகிஸ்தான் குழுவிற்கு பிலாவல் தலைமை தாங்கி வந்துள்ளார். பயணத்திற்கு முன்னதாக அவர், இந்தியப் பயணத்தின்போது நட்பு நாடுகளுடன் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோ பதிவில் அவர், “இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிற்கு பாகிஸ்தான் குழுவிற்கு தலைமை தாங்கி செல்கிறேன். பயணத்தின்போது நட்பு … Read more

530 காரட் எடை.. பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தர தென்னாப்பிரிக்கர்கள் கோரிக்கை..!

பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தருமாறு தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 530 காரட் எடை கொண்ட இந்த வைரம் 1905-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு, அப்போது பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்ததால் அந்நாட்டின் காலனித்துவ அரசால் பிரிட்டன் மன்னராட்சிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. செங்கோலில் உள்ள வைரமானது, பிரிட்டோரியாவுக்கு அருகில் வெட்டப்பட்ட 3,100 காரட் கல்லான, கல்லினன் வைரத்திலிருந்து வெட்டப்பட்டது. அதே கல்லில் இருந்து வெட்டப்பட்ட ஒரு சிறிய வைரம், … Read more

ஹிந்து மாணவி குத்திக்கொலை| Hindu girl stabbed to death

டாக்கா,—–நம் அண்டை நாடான வங்கதேசத்தின் சாலிபுராவைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஹிந்து சமூகத்தை சேர்ந்த இந்த மாணவியை உள்ளூர் இளைஞர் கவுசர் மியா என்பவர், தினமும் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்த மாணவி நேற்று தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரை பின் தொடர்ந்த கவுசர் மியா, 19, கத்தியால் சராமாரியாக குத்தினார். இதில், பலத்த காயங்கள் ஏற்பட்டு மாணவி … Read more

Aliens: மொபைல் டவர்கள் மூலம் ஏலியன்கள் நம்மை கண்டறியலாம்: ஆய்வு தரும் அதிர்ச்சி

Aliens Vs Mobile Signals: வேற்று கிரகவாசிகள், மனிதர்களை போன் மூலம் தொடர்பு கொள்வார்களா என்ற கேள்வியை அண்மையில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வு ஒன்று எழுப்புகிறது. 

செர்பியாவில் அதிர்ச்சி: வகுப்பறையில் 9 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு போலீஸுக்கு தகவல் சொன்ன 13 வயது மாணவர்

பல்கிரெட்: செர்பியாவில் பள்ளிக்கூட மாணவர் ஒருவர் வகுப்பறையில் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். செர்பியாவின் தலைநகரான பல்கிரெட் விரகார் பகுதியில் விளாடிஸ்லாவ் ரிப்னிகர் என்ற தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவர் புதன்கிழமையன்று திடீரென வகுப்பறையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதில், அந்த மாணவருடன் பயின்ற 8 மாணவர்கள் பலியாகினர். மேலும், பள்ளிக் காவலர் ஒருவரும் உயிரிழந்தார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவரே போலீஸாரிடம் இது குறித்த தகவலை … Read more