அதிரடியாய் பணியாளர்களை குறைக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் அமேசான்! 9000 பேர் பலி

Amazon Layoffs: அமெரிக்காவின் சிலிக்கான் வேளியில் தற்போது பணிநீக்க படலம் மும்முரமாக நடந்து வருகிறது. நிதி பிரச்சனை, செலவுகள் தொடர்பான பல்வேறு காரணங்களை கூறி, தொழில்நுட்பம் நிறுவனங்கள் பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துவருகின்றன. ஆட்குறைப்பு நடவடிக்கைகள்தனியார் துறையில் புதிதில்லை என்றாலும், மிகவும் பிரபலமான நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இது மனரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதை உறுதிப்படுத்துகிரது அமேசான் நிறுவனத்தின் 2வது சுற்று பணிநீக்கங்கள். நிறுவனத்தின் வருடாந்திர திட்டமிடல் செயல்முறையின் இரண்டாம் கட்டம் இம்மாதம் நிறைவடைந்ததாகவும், கூடுதல் பணியாளர்கள் நீக்கப்பட … Read more

காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்..பிரிட்டனில் பெரும் பதற்றம்.. இந்திய கொடி அவமதிப்பு.!

சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனிநாடு கோரி பஞ்சாபிலும், வெளிநாடுகளிலும் போராட்டம் வலுவடைந்துள்ளது. பிரிட்டனில் இந்திய கொடியை அவமதிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வீடியோ வைரலாகி வருகிறது. காலிஸ்தான் கோரிக்கை பலமாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா உள்ளது. அதனால் இந்தியாவை இந்திய துணை கண்டம் என அழைக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் கலாச்சாரம், பண்பாடு, மொழி என பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. மாநில மக்களின் மதிப்புகளுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத போது அங்கு தனி நாடு கோரிக்கை எழுகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளததால் … Read more

லண்டன் இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி அவமதிப்பு: காலிஸ்தான் கொடி ஏற்றம் – அதிர்ச்சி சம்பவம்

லண்டன், பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி, காலிஸ்தான் ஆதரவு மத போதகரான அம்ரித்பால் சிங்கின் (வயது 29) ஆதரவாளர்கள், அஜ்னாலாவில் உள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சிறையில் உள்ள அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை விடுவிக்க முயன்றனர். இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாரிஸ் பஞ்சாப் டி காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வருகிறார். காவல்நிலையத்தை வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவாளரை விடுவிக்க வேண்டும் … Read more

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடம்..!

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, சுவிட்சர்லாந்து நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. முதல் 20 நாடுகள் பட்டியலில் லிதுவேனியா மட்டும் புதிதாக இடம்பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் மகிழ்ச்சி, சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகியவற்றைக்கொண்டு அளவிடப்படுகிறது. மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் … Read more

ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு | Chinese President Xi Jinping, who visited Russia, received an enthusiastic welcome

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: மூன்று நாள் சுற்றுப் பயணமாக, ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கி, ஓராண்டு மேலாக ஆகியுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று (மார்ச் 20) ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் உள்ள விமான நிலையத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் மாஸ்கோவில் … Read more

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று இந்தியா வருகை..!

டோக்கியோ, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அரசு முறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகை தரவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் ஜப்பான் பிரதமர், இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. குறிப்பாக இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியம் திட்டம் அறிவிக்கப்படலாம் … Read more

ரஷ்யாவில் ஜி ஜின்பிங்… உக்ரைனில் அமைதி ஏற்படுமா… அல்லது புடின் கரம் வலுவடையுமா!

Xi Jinping in Russia: சீன அதிபர் ஜி ஜின்பிங் திங்கள்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். அவர் உக்ரைன் போரில் சமாதானத்தை ஏற்படுத்த முயல கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய  நாடுகளுக்கு அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில் சீன தனக்கு ஆதரவு தர வேண்டும் எதிர்பார்க்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு, புதினுடன் கைகுலுக்கிய முதல் உலகத் தலைவர் ஜின்பிங் ஆவார். உக்ரைன் … Read more

கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஹோவில் கடும் பனிப்பொழிவு..!

கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஹோவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களான கலிபோர்னியாவில் அசாதரணமான வானிலை நிலவும் நிலையில், தாஹோவில் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சுமார் 8 அடி அளவுக்கு பனி படர்ந்துள்ளது. சில பகுதிகளில் பனி உறைந்து பனிக்கட்டிகளாக மாறியுள்ளது. வழக்கமாக தாஹோவில் பிப்ரவரி மாதத்தோடு பனிப்பொழிவு நிறைவடையும் நிலையில், தற்போது மார்ச் மாதத்தில் பனிப்பொழிவை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கலிபோர்னியாவின் ஒரு பகுதி மழையால் பாதிக்கப்பட்டுள்ள … Read more

அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குல்| Khalistan supporters also attacked the US embassy

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சான்பிரான்சிஸ்கோ: பிரிட்டன் தலைநகர் லண்டனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திலும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வாளுடன் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. காலிஸ்தான்’ என்ற பெயரில், சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராட்டங்கள் நடத்திய, காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் மதத் தீவிரவாத பிரசாரகர் அம்ரித்பால் சிங்கை, 30, கைது செய்ய, பஞ்சாப் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதரக அலுவலகம் … Read more