புலம் பெயர்ந்த இந்தியரின் மகள் என்பதில் பெருமை: நிக்கி ஹாலே| Proud to be the daughter of an Indian immigrant: Nikki Haley

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : புலம் பெயர்ந்த இந்தியரின் மகள் என்பதில் எனக்கு பெருமை என அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கிஹாலே கூறினார். அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 76, ஏற்கனவே அறிவித்துள்ளார் . இந்நிலையில் சக கட்சி மூத்த … Read more

தங்கள் வான்பரப்பிலும் மர்ம பலூன் பறந்து சென்றதாக ருமேனியா அறிவிப்பு

தங்கள் நாட்டு வான்பரப்பிலும் சந்தேகத்திற்கு இடமான பொருள் பறந்து சென்றதாக ருமேனியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ருமேனியாவின் தென்கிழக்குப் பகுதியில் விமானப்படையின் கண்காணிப்பு அமைப்பில் மர்மமான பலூன் ஒன்று தென்பட்டதாகத் தெரிவித்துள்ளது. அந்த பலூன் சுமார் 11 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்ததாகவும், அதனை இரண்டு MiG 21 LanceR ஜெட் விமானங்கள் விரட்டிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் 10 நிமிடங்களில் அந்த பலூன் அமைப்பு மறைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.  Source … Read more

பதவி விலகுகிறார் உலக வங்கி தலைவர்| World Bank President resigns

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பதவி காலம் நிறைவடையும் முன்பே பதவியை ராஜினாமா செய்ய உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019-ம் ஆண்டு பதவியேற்றார் டேவிட் மால்பாஸ். 66, இவரது பதவி காலம் 2024ம் ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலக வங்கி தலைவர் பதவியிலிருந்து முன் கூட்டியே விலக உள்ளேன். எனது முடிவை வாரியத்திற்கும் … Read more

கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்| Attack on Hindu temple again in Canada: India condemns

டொரான்டோ,கனடாவில், காலிஸ்தான் ஆதரவாளர்களால் ஹிந்து கோவில் மீண்டும் சேதப்படுத்தப்பட்டதுடன், அதன் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுஉள்ளதற்கு, நம் துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசவுகா நகரில் ராமர் கோவில் உள்ளது. இதை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதி உள்ளனர். இச்சம்பவத்திற்கு இந்திய துாதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விவகாரம் குறித்து … Read more

2 லட்சம் சாக்லேட்டுகளை அள்ளிச் சென்ற திருடன்| The thief who took away 2 lakh chocolates

லண்டன், பிரிட்டனில் இரண்டு லட்சம் சாக்லேட்டுகளை திருடி லாரியில் அள்ளிச் சென்றவரை, போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில், இரண்டு லட்சம் ‘காட்பரீஸ்’ சாக்லேட்டுகளை திருடியதற்காக ஜோபி பூல் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இங்குள்ள டெல்போர்ட் தொழிற்சாலையின் ஒரு பகுதியை உடைத்து உள்ளே நுழைந்த ஜோபி, அங்கிருந்த சாக்லேட்டுகளை லாரியில் அள்ளிச் சென்றார். திருடிய சிறிது நேரத்திலேயே ஜோபியை, போலீசார் லாரியுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். … Read more

நீராவிக்குளியல் தொட்டிகளில் பெண்களை ரகசியமாக படமெடுத்த 17 பேர் கொண்ட கும்பல் கைது..!

ஜப்பானின் பிரசித்திப் பெற்ற நீராவிக் குளியல் தொட்டிகளில் பெண்கள் கடந்த 30 ஆண்டுகளாக ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து போலீசார் 17 பேரை கைது செய்துள்ளனர். இதனால் சுமார் 10 ஆயிரம் பெண்களுக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மூலகாரணமாகக் கருதப்படும் நபரான கரின் சைட்டோ கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார். இதன்மூலம் இக்குற்றத்தில் உடந்தையான மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட நீராவிக் குளியல் தொட்டிகளில் ரகசிய கேமராக்கள் மூலம் … Read more

ஜப்பானில் விசித்திர நிகழ்வு – தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்.. இயற்கை பேரழிவின் தொடக்கமா..?

ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள், கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஹோன்ஷுவில் கட்டிடங்கள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், விலங்குகள் அல்லது பறவைகள் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கூடுவது இயற்கை பேரழிவின் தொடக்கத்தைக் குறிக்கிறதென்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Source link

துருக்கியின் அதியமான் நகரில் 212 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 77வயது மூதாட்டி மீட்பு..!

துருக்கியின் அதியமான் நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே 212 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கித் தவித்த 77 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார். உடனடியாக மீட்புக் குழுவினர் அந்த மூதாட்டியை ஆம்புலன்ஸுக்கு தூக்கிச் சென்று, அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதே போல, துருக்கியின் கஹ்ராமன்மரஸ் பகுதியில் கிட்டத்தட்ட 9 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 42 வயது பெண்ணையும் மீட்புக் குழுவினர் மீட்டனர். Source link

பெண்கள் டு-20 உலக கோப்பை தொடர்: இந்தியா வெற்றி| Womens T-20 World Cup Series: India Win

கேப்டவுன்: பெண்கள் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தென் ஆப்ரிக்காவில் பெண்கள் டி.20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 118 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் … Read more