பெஷாவர் மசூதி தற்கொலை படை தாக்குதல் சம்பவம்: 17 பேர் கைது| Peshawar Mosque Suicide Squad Attack: 17 Arrested
பெஷாவர் : பாகிஸ்தான் மசூதியில் தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 101 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில், சந்தேகத்துக்கு உரிய ௧௭ பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் போலீஸ் குடியிருப்புப் பகுதியில் உள்ள மசூதியில் ஜன., ௩௦ம் தேதி நடைபெற்ற மதிய வேளை தொழுகையின் போது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மசூதியின் கூரை பெயர்ந்து விழுந்து பலத்த சேதமடைந்தது. இத்தாக்குதலில், 97 போலீஸ் … Read more