பெஷாவர் மசூதி தற்கொலை படை தாக்குதல் சம்பவம்: 17 பேர் கைது| Peshawar Mosque Suicide Squad Attack: 17 Arrested

பெஷாவர் : பாகிஸ்தான் மசூதியில் தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 101 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில், சந்தேகத்துக்கு உரிய ௧௭ பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் போலீஸ் குடியிருப்புப் பகுதியில் உள்ள மசூதியில் ஜன., ௩௦ம் தேதி நடைபெற்ற மதிய வேளை தொழுகையின் போது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மசூதியின் கூரை பெயர்ந்து விழுந்து பலத்த சேதமடைந்தது. இத்தாக்குதலில், 97 போலீஸ் … Read more

பிரேசிலில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பலி

சாவ் பாலோ, பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 54 இருந்தனர். இந்த பஸ் அங்கு பரானா என்ற நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது. பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் மரண ஓலமிட்டனர். டிரைவர் பஸ்சை … Read more

தைவானில் டாக்டரை காயப்படுத்திய கிளியின் உரிமையாளருக்கு சிறை: ரூ.74 லட்சம் அபராதம்

தைபே, தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் கிளி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஹூவாங் கிளியுடன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். அப்போது அங்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் என்பவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹூவாங்கின் கிளி திடீரென பறந்து சென்று, டாக்டர் லினின் முதுகில் கால்களை வைத்து நின்று இறக்கையை பலமுறை அசைத்தது. இதில் டாக்டர் லின் திடுக்கிட்டு கீழே விழுந்தார். இதில் அவரது … Read more

Green Comet: 50000 ஆண்டுகள் காத்திருக்க அவசியம் என்ன? இன்றே பச்சை வால்மீனை பாருங்கள்

Green Comet 2023:  இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான, அரிய பச்சை வால்மீன் பூமியைக் கடந்து செல்லும், இதை வெற்றுக் கண்களால் இந்தியாவில் பார்க்க முடியும். தொலைநோக்கி மூலம் நட்சத்திரத்தை நன்றாகப் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகளும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். ஜனவரி 30 அன்று இந்தியாவில் தெரியத் தொடங்கிய இந்த நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியைக் கடந்து சென்றதாம்! Comet C/2022 E3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரம், பிப்ரவரி 2 ஆம் தேதி … Read more

மியான்மரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்; ராணுவ அரசு அறிவிப்பு.!

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2021 பிப்ரவரி 1ம் தேதி நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து மியான்மர் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், சர்வதேச தனிமைப்படுத்தல் மற்றும் மேற்கத்திய தலைமையிலான தடைகளை எதிர்கொண்டது. மியான்மரில் ராணுவம் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து மியான்மர் குழப்பத்தில் உள்ளது. ஆங் சாங் சூகி மற்றும் மற்ற அதிகாரிகளையும் காவலில் ராணுவம் … Read more

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் கவுதம் அதானி..!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்திற்கு இறங்கிய கவுதம் அதானி ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் அந்தஸ்தையும்  இழந்துள்ளார். சில நாட்கள் முன்பு வரை உலக பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, படிப்படியாக குறைந்து உலக பணக்காரர்கள் வரிசையில் 11-வது இடத்தில் இருந்தநிலையில், அதானியின் சொத்து மதிப்பு இன்று மேலும் குறைந்து 15-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். உலக பணக்காரர்கள் வரிசையில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ள முகேஷ் … Read more

FBI சோதனைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் "முழு ஆதரவு"! ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வீட்டில் FBI சோதனை நடத்தி வருகிறது. டெலாவேரில் உள்ள அவரது வீட்டில் தற்போது சோதனை நடத்தி வரும் எஃப்.பி.ஐ, இதற்கு முன்னதாக, ஜோ பிடனின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள பிடனின் வில்மிங்டன் குடியிருப்பு மற்றும் திங்க் டேங்க் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த சோதனைகளின்போது வகைப்படுத்தப்பட்ட அடையாளங்களுடன் கூடிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (Federal Bureau of Investigation), அமெரிக்க ஜோ பிடனின் டெலாவேரில் உள்ள … Read more

பயங்கரவாதத்தை நாங்கள் விதைத்தோம்; பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்.!

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டிடிபி கமாண்டர் உமர் காலித் குராசானிக்கு பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகம், பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று முன் தின பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மதியம் 1.40 மணியளவில் போலிஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்குள் காவல்துறை, ராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உட்பட 400க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்த வழிபாட்டாளர்கள் சுஹ்ர் (பிற்பகல்) … Read more

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 100 பேர் பலி; காவல்துறையை குறிவைத்து தாக்குதல்.!

பாகிஸ்தானின் அமைதியான வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று முன் தின பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மதியம் 1.40 மணியளவில் போலிஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்குள் காவல்துறை, ராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உட்பட 400க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்த வழிபாட்டாளர்கள் சுஹ்ர் (பிற்பகல்) தொழுகையை நடத்திக் கொண்டிருந்த போது, சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. முன் வரிசையில் இருந்த தற்கொலை குண்டுதாரி தன்னைத்தானே … Read more

ஈரான்: பொதுவெளியில் நடனம் ஆடிய இணையருக்கு 10 ஆண்டு சிறை

தெஹ்ரான்: பொதுவெளியில் நடனம் ஆடிய இணையருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஈரான் நீதிமன்றம் விதித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பொது சதுக்கத்தின் முன் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி இருவரும் நடனம் ஆடி வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். மேலும், இந்த வீடியோவில் அஸ்தியாஜ், ஹிஜாப் அணியாமல் இருந்தார். ஈரானில் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடக் கூடாது என்று கூறப்படும் நிலையில், அஸ்தியாஜ் மற்றும் அமீர் முகமது … Read more