இருளில் மூழ்கிய பாகிஸ்தான் – பொது மக்கள் கடும் அவதி!
பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி ஆகிய முக்கிய நகரங்களில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர். அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் இன்று காலை பல்வேறு நகரங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இது பற்றி அந்நாட்டின் மின் துறைக்கான செய்தித் தொடர்பாளர் இம்ரான் ராணா, சமூக வலைதளமான ட்விட்டரில் இன்று வெளியிட்ட செய்தியில், “வெவ்வேறு நகரங்களின் முக்கிய பகுதிகளில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது என்ற தகவல் … Read more