அமெரிக்காவின் மத்திய மேற்குப்பகுதியில் காணும் இடமெங்கும் கடும் பனிப்பொழிவு..!

அமெரிக்காவின் மத்திய மேற்குப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், சாலைகள், மரங்கள், வீடுகள், கார்கள் என அனைத்துமே பனியால் போர்த்தப்பட்டுள்ளது. சாலைகளில் பனி குவிந்து கிடப்பதால், எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவால் சில இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Source link

பயங்கரவாதத்தின் மையமாக பாக்.,-ஐ பார்க்கும் உலக நாடுகள்: ஜெய்சங்கர்| Dinamalar

ஐக்கிய நாடுகள்: உலக நாடுகள், பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்த்து வருகின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பத்திரிகை நிருபர்களை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹீனா ரப்பானி, இந்தியாவை விட பயங்கரவாதத்தை சரியாக கையாளும் நாடு வேறு எதுவும் கிடையாது எனக்கூறியது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது: கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்தால், இரண்டு ஆண்டுகளாக , கோவிட் … Read more

10 பேர் பலி;25 பேர் மாயம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோலாலம்பூர்: மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் அருகேயுள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்தனர். 25 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோலாலம்பூர் வடக்கே 50 கி.மீ., தொலைவில், படாங் களி என்ற இடத்தில் இயற்கை விவசாய பண்ணை உள்ளது. இங்கு இன்று(டிச.,16) அதிகாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 30 மீ., உயரத்தில் இருந்து மண் சரிந்துள்ளது. இதனால், 3 கி.மீ., தூரம் அளவுக்கு … Read more

இயற்கை எழில் மிகுந்த படாங்கலி பகுதியில் நிலச்சரிவு – 16 பேர் பலி

மலேசியாவின் சிலாங்கூர் அருகே சுற்றுலா முகாம் ஒன்றில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி, 16 பேர் உயிரிழந்தனர். இயற்கை எழில் மிகுந்த படாங் கலி என்னுமிடத்தில், முகாம் வசதிகளுடன் கூடிய இயற்கை பண்ணை அமைந்துள்ளது. அந்த முகாம்களில் 90க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலச்சரிவு நிகழ்ந்தது.  நிலச்சரிவில் சிக்கிய 59 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், மண்ணுக்குள் புதைந்து மாயமான 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  Source … Read more

சீனாவில் மீண்டும் பரவுது கோவிட்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்| Dinamalar

பீஜிங் :சீனாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. நோயாளிகள் வருகை அதிகரித்து இரு/ப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து வருகிறது. படுக்கையறைகள் இல்லாமல் மருத்துவமனை அருகே சிகிச்சை அளிக்கப்படுகிறது. 24 மணி நேரத்தில் புதிதாக 2000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா தொற்று சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுதும் பரவியது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக இத்தொற்றில் இருந்து … Read more

"கொல்லைப்புறத்தில் பாம்பை வளர்த்துக் கொண்டு…" – பாகிஸ்தானை சரமாரியாக விளாசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

நியூயார்க்: “கொல்லைப்புறத்தில் பாம்பை வளர்த்துக் கொண்டு அது பக்கத்துவீட்டுக்காரரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்” என்று பாகிஸ்தானை சரமாரியாக விளாசியுள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கு … Read more

பெரு நாட்டில் அவசர நிலை பிரகடனம்

லிமா : தென் அமெரிக்க நாடான பெருவில் சில ஆண்டுகளாகவே அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் 5 நாளில் 3 அதிபர்கள் நாட்டை ஆண்டனர். இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பெட்ரோ காஸ்டிலோ நாட்டில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை … Read more

Malaysia Landslide : நிலச்சரிவில் சிக்கி 51 பேர் மாயம்; 8 பேர் பலி!

Malaysia Landslide : மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பககுயான உள்ள சிலாங்கூரில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியான அங்கு, சுற்றுலா பயணிகள் அதிகம் முகாமிட்டுள்ள  பண்ணை வீட்டின் அருகில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.  இந்த நிலச்சரிவில் மொத்தம் 79 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், எட்டு … Read more

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் தற்கொலை| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ‘கோல்டன் கேட் பிரிட்ஜ்’ என்ற உயரமான பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்து இந்திய வம்சாவளி சிறுவன் தற்கொலை செய்துகொண்டான். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ௧௬ வயது இந்திய வம்சாவளி சிறுவன் அங்கு 12ம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் இச்சிறுவன் கோல்டன் கேட் பிரிட்ஜ் பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக, அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர். பாலத்தில் இருந்து சிறுவன் … Read more

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து நீரவ் மோடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: வைர வியாபாரி நீரவ் மோடியும் அவரது உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி அளவில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தனர். இந்த வழக்குத் தொடர்பான கைது நடவடிக்கையிலிருந்துத் தப்பிக்க 2018-ம் ஆண்டு அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றனர். மெகுல் சோக்ஸி ஆன்டிகுவா தீவுக்கு தப்பிச் செல்ல, நீரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். இந்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் பிரிட்டன் அரசு 2019-ம் ஆண்டு … Read more