ஆப்கானிஸ்தானில் 20 பேருக்கு சவுக்கடி| Dinamalar
காபூல்: ஆப்கானிஸ்தானில் விபச்சாரம், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20 ஆண்களுக்கு நேற்று சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இவர்களின் ஆட்சி அமைத்தவுடன் குற்றச்செயல்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுள்ளன. இந்நிலையில், ஹெல்மெண்ட் மாகாண அரசின் செய்தி தொடர்பாளர் முஹமது காசிம் ரியாஸ் கூறியதாவது: விபசாரம், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20 ஆண்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணை … Read more